முஸ்லிம் மக்கள் தொகை அதிகமுள்ள டாப் 5 மாநிலங்கள் இவைதான்.. பாஜக போடும் கணக்கு!

சென்னை: லோக்சபா தேர்தல் 2024, ஏழு கட்டங்களில் ஆறு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இறுதிக் கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. நமது நாட்டிலுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 30% க்கும் அதிகமாகும். மொத்தமாக எடுத்துப் பார்த்தால், இந்து மக்கள் தொகை 80% ஆகவும், முஸ்லிம்கள் 14% ஆகவும் உள்ளனர். Source Link

பெஸ்டியுடன் பெட் ஷேர் பண்ண வாரிசு நடிகை.. காதலர் இல்லாத நேரமா பார்த்து நடந்த கூத்து?

சென்னை: பிரபல வாரிசு நடிகை காதலர் இல்லாத நேரமாக பார்த்து பெஸ்டியுடன் பெட் ஷேர் பண்ணதாக கிசுகிசுக்கள் கிளம்பி சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்த மேட்டரில் வாரிசு நடிகை ரொம்பவே வீக் என்பதால் காதலர் சில மாதங்களாக வெளியூருக்கு சென்றிருந்த கேப்பை பயன்படுத்தி பெஸ்டி நடிகையுடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இப்படியொரு சம்பவம் நடந்து

“அண்ணாமலை ஒரு அரசியல் வியாபாரி” – ஜெயக்குமார் சாடல்

சென்னை: அண்ணாமலையை பக்குவமில்லாத அரசியல் தலைவர் என்று கூட சொல்லமுடியாது. அவர் ஒரு அரசியல் வியாபாரி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “எங்களுடைய கட்சித் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர்கள். ஜாதி, மத, இன, மொழி அனைத்தையும் தாண்டி பல திட்டங்களை தீட்டியவர்கள். ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதை தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் … Read more

ரீமல் புயல் பாதிப்பு: வடகிழக்கில் கனமழை, நிலச்சரிவில் 31 பேர் உயிரிழப்பு

ஐஸ்வால்: மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரீமல் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரீமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் இன்று (மே 28) காலை பாறைகள் சரிந்து … Read more

நடுவானில் விமானத்தில் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு… ஆஸி. போலீசார் விசாரணை…

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து மெல்பர்ன் சென்ற விமானத்தில் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் VA696 விமானத்தில் திங்களன்று இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பெர்த் விமான நிலையத்தில் இருந்து விமான கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்திற்குள் நிர்வாணமாக ஓடிய நபர் விமான சிப்பந்தியை தாக்கி கீழே தள்ளினார். இதுகுறித்து விமானிக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் பெர்த் விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டது. … Read more

ஆபாச வீடியோ இருப்பதாக.. தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய 3 பேருக்கு ஜாமீன்.. மயிலாடுதுறை கோர்ட் உத்தரவு

மயிலாடுதுறை:  ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனனத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக பிரமுகர் அகோரம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் 3 பேருக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருப்பவர்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். Source Link

மீண்டும் இமயமலை செல்லும் ரஜினிகாந்த்?.. கூலி படத்துக்கு முன்னாடி போட்ட பக்காவான ஸ்கெட்ச்!

சென்னை:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அபுதாபிக்கு சென்று திரும்பிய நிலையில், இமயமலைக்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இல்லாமல் இமயமலைக்கு சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகு இமயமலை

மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெறும் 306 கிராமிய வீதி நிருமாண வேலைத்திட்டங்கள்  தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்  306 கிராமிய வீதி நிருமாணம் மற்றும் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (28) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்டப் அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாவட்டத்தில் இவ்வருடத்தில் 306 வீதி நிருமாணத் திட்டங்க 749பில்லியன் ரூபா செலவில்  இரண்டு … Read more

"கலாசார சீரழிவிற்கு சென்சார்ஷிப் தீர்வாகாது; சினிமாவில் இதைச் செய்யக்கூடாது!" – ஆனந்த் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான காதல் திரைப்படமான ‘Baby’ தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது உதய் ஷெட்டி இயக்கத்தில் ‘Gam Gam Ganesha’ எனும் படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆனந்த் தேவரகொண்டா இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆனந்த் தேவரகொண்டா, சென்சார் போர்டு குறித்தும் சினிமா கலாசார சீரழிவை ஏற்படுத்துகிறது … Read more

‘காலாவதியான பிஸ்கெட்’ – ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவை: ‘ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பாஜக தேசிய மகளிரணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (மே 28) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகம், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துச் செல்லும் கொடிவேரி அணை பகுதியில் உள்ள ஆவின் பாலகம் உள்ளிட்ட பாலகங்களுக்கு, ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆவின் பிஸ்கெட்டுகள் … Read more