கோயில்களில் உழவார பணிகளை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள், தன்னார்வலர்களின் விண்ணப்பம் 7 நாளில் பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் உள்ள பழமையான பாரம்பரியமிக்க கோயில்களின் தூய்மைப்பணிகளில் பக்தர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் உழவார பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வகையில் … Read more

வாராணசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்க்கும் முன்னாள் ‘சீடர்’ ஷ்யாம் ரங்கீலா

வாராணசி: பிரதமர் மோடியை போல் மிமிக்ரி செய்து புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஷ்யாம் ரங்கீலா, மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாராணசியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த ஷ்யாம் ரங்கீலா, பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகளை மிமிக்ரி செய்து பிரபலமானவர். 28 வயதாகும் இவரின் நையாண்டிகளால் ஒருகட்டத்தில் இவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 2017ம் ஆண்டே இவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 2014 தேர்தலின்போது பாஜகவை … Read more

பிரபல பின்னணி பாடகி காலமானார்! இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர்..

Latest News Uma Ramanan Death : பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார். ஆனந்த ராகம் பாடலை பாடி பிரபலமான இவரது உயிரிழப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தேர்தல் பரப்புரை செய்ய முன்னாள் முதல்வருக்கு 48 மணி நேரம் தடை விதிப்பு

ஐதராபாத் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு தேர்தல் பரப்புரை செய்ய  தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற்று  ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் … Read more

\"அமைதியாக இருக்க மாட்டோம்..\" இஸ்ரேலுக்கு எதிராக பரபர அறிவிப்பு.. உலக அரசியல் மாறுதே.. ஏன் இப்படி

பொகோடா: காசாவில் ஹமாஸுக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் பல மாதங்களாக நீடித்து வருகிறது. அங்கு ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பல மாதங்களாகத் தொடர்கிறது. இத்தனை காலம் வடக்கு காசாவில் Source Link

அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வரும் அஜித் குமார், மே ஒன்றாம் தேதியான இன்று தன்னுடைய 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு, அஜித்தின் பிறந்தநாள் ஹேஷ்டேக்கும் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் அஜித்தின் மனைவியான ஷாலினி அவருக்கு தனது 53வது பிறந்தநாள் பரிசாக விலை உயர்ந்த டுகாட்டி பைக் வழங்கியிருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைதளத்தில் … Read more

அடிதூள்.. ரஜினிகாந்த் பயோபிக் திரைப்படமாக உருவாகிறது.. ரஜினியாக யார் நடிப்பார்?

சென்னை: கோலிவுட் சினிமா தற்போது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், ஜெயலலிதா, பாரதி, காமராஜரின் பயோபிக்கள் எடுக்கப்பட்டன. தற்போது, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உருவாகி வருகிறது. இதில், இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருக்கிறார்.அதே போல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பயோபிக் திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி

'டீப் பேக்' வீடியோக்கள் பரப்பப்படுவதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு – இன்று விசாரணை

புதுடெல்லி, பிரபல இந்தி நடிகர் அமீர்கான் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசும் ‘டீப் பேக்’ வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் மற்றொரு இந்தி நடிகரான ரன்வீர் சிங் பா.ஜனதா அரசை விமர்சித்து பேசும் ‘டீப் பேக்’ வீடியோவும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இரு நடிகர்களும் அளித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் … Read more

ரிங்கு சிங் மனம் உடைந்துவிட்டார் – தந்தை உருக்கம்

மும்பை, 20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் … Read more

தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா – அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை

பாங்காக், இரண்டாம் உலகப்போரின்போது சியாம்(தாய்லாந்து) – பர்மா ரெயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரியில் இன்று (01.05.2024) தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் “நடுகல்” திறப்பு விழா நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்பது தொல்காப்பிய நூற்பா! நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு! இரண்டாம் உலகப்போரின்போது … Read more