பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் தேடப்பட்டு வந்த கோல்டி பிரர்… அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களின் மிகப்பெரிய நெட்ஒர்க்குடன் மாஃபியா கூட்டத்தை நடத்தி வருபவன் லாரன்ஸ் பிஷ்னோய். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்ததில் முக்கிய குற்றவாளியும் லாரன்ஸ் பிஷ்னோய்தான். நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்த ஆள் அனுப்பியதிலும் லாரன்ஸ் பிஷ்னோய்தான் முக்கிய குற்றவாளியாகும். லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் அவனுக்காக வெளியில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வந்தவன் கோல்டி பிரர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். … Read more

தமிழகம், புதுவையில் 20 இடங்களில் வெயில் சதம்: கரூர் பரமத்தியில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவாக 111 டிகிரி பதிவு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மே மாதம் பிறந்த உடனே பல நகரங்களில் வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது. 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவான இடங்களின் எண்ணிக்கை நேற்று 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக கரூர் பரமத்தியில் 111 டிகிரி, ஈரோடு, வேலூரில் 110 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கடலோர நகரங்களான சென்னை நுங்கம்பாக்கம், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகியவற்றிலும் இந்த ஆண்டு முதன்முறையாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. … Read more

செல்போன் செயலியில் மோசடி முதலீட்டு திட்டம்: நாடு முழுவதும் 30 இடங்களில் சோதனை – சிபிஐ

புதுடெல்லி: செல்போன் செயலியில் செய்யப்பட்டு வந்த மோசடி முதலீட்டுத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த சோதனை நடந்ததாகத் தெரியவந்துள்ளது. எச்பிஇசட் டோக்கன் என்ற பெயரில் செல்போன் செயலி ஒன்று பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலி மூலம் பணத்தை முதலீடு செய்வது நடந்து வந்தது. கிரிப்டோ கரன்சி மூலம் இந்த முதலீடு நடைபெற்றது. ஆனால் இந்த செயலி முதலீடு செய்பவர்களை … Read more

சீனாவில் நெடுஞ்சாலை இடிந்து விழுந்து 24 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: தெற்கு சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில், வாகனங்கள் அதில் கவிழ்ந்து 24 பேர் உயிரிழந்தனர். தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மெய்சூ நகரம் மற்றும் அதையொட்டிய கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மெய்சூ நகருக்கும் டபு கவுன்ட்டிக்கும் இடையே நெடுஞ்சாலையின் ஒரு பகுதி நேற்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. மலைப் பகுதியில் சுமார் 18 மீட்டர் நீளத்துக்கு சாலை … Read more

"Arrest Narendra Modi" இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?

Arrest Narendra Modi Trending Hashtag : பிரதமர் நரேந்திர மோடியை கைது செய்யக்கோரி, ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?   

மதுரை காமராஜர் பலகலைக்கழக துணை வேந்தர் திடீர் பதவி விலகல்

மதுரை நேற்று மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட எம்.கிருஷ்ணன், பணிக்காலம் முடியும் முன்பே திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இதையொட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெ.குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். குமாருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இவர் பொறுப்பேற்ற … Read more

'ஜெகன் கோட்டை' ஆந்திரா: ஆழப் புதைத்துக் கொண்ட காங்கிரஸை ஷர்மிளாவால் உயிர்ப்பித்துவிடவா முடியும்?

அமராவதி: ஆந்திராவில் 2011-ம் ஆண்டு முதலே தமக்கு தாமே புதைகுழியைத் தோண்டி ஆழப் போய் படுத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியை ஒய்.எஸ்.ஷர்மிளா எனும் புதிய அவதாரத்தால் மட்டும் மீட்டு விடமுடியுமா? என்பதுதான் ஆந்திரா தேர்தல் களம் எழுப்புகிற கேள்வி. ஒருங்கிணைந்த ஆந்திரா.. தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்படுவதற்கு முந்தைய ஆந்திரா.. காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத ஆகப் Source Link

தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொந்தமாக புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டிற்கு ரஜினிகாந்த், லதா ஆகியோர் சென்று பார்த்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யாவின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் அப்போது உடனிருந்துள்ளனர். நடிகர் தனுஷ் உடனான திருமண வாழ்வை முறித்த நிலையில் போயஸ் கார்டனில் உள்ள தனது அப்பா ரஜினிகாந்த் வீட்டில்தான் வசித்து வந்தாராம் ஐஸ்வர்யா. தனக்கென தனி வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்ற … Read more

அஜித்துக்கு பிறந்தநாள்! “மை நேம் இஸ் பில்லா” பாடல் உருவான சோக கதை! அட பாவமே யுவன் இப்படியா பண்ணினாரு

சென்னை : மே 1 ஆம் தேதியான இன்று உழைக்கும் வர்க்கத்தினர் உழைப்பாளர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தாலும் நடிகர் அஜித்தின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அஜித் நடிப்பில் வெளியான “தீனா” திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி தியேட்டரில் ரசிகர்கள் சரவெடி வெடித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள்

'ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு பாதுகாப்பு படையில் சேர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் டார்பிடோ (ஸ்மார்ட்) என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சூப்பர்சோனிக் ஏவுகணையின் உதவியுடன் ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டதாகவும், இந்த சோதனையில் ஏவுகணை அமைப்பின் … Read more