“உண்மை விரைவில் வெல்லும்” – பாலியல் சர்ச்சை குறித்து பிரஜ்வால் ரேவண்ணா பதிவு

பெங்களூரு: பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா, போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் சம்மனுக்கு பதில் அளித்துள்ளார். கர்நாடகாவின் ஹாசன் எம்.பி.,யான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம், குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் … Read more

“விரக்தி, ஏமாற்றம், தோல்வி” பொய்களின் இயந்திரமாக மோடி மாறிவிட்டார் -ராகுல் காந்தி தாக்கு

Rahul Gandhi Attack Narendra Modi: தோல்வியின் அச்சத்தில் மோடி பிரதமரின் கண்ணியத்தை மறந்து ‘பொய்களின் இயந்திரமாக’ மாறி விட்டார் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) பக்கத்தில் கூறியுள்ளார்.

கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்! அன்புமணி ராமதாஸ்

சென்னை:  தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையாதன வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ள  விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் பப்பாளி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால்,  விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகம் முழுவதும் நிலவி … Read more

நெதன்யாகு ராஜினாமா? இஸ்ரேலில் அவசர நிலை? காட்டுத் தீயாகப் பரவும் தகவல்! என்ன நடக்கிறது?

டெல் அவிவ்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ராஜினாமா செய்துவிட்டதாகவும், இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் Source Link

ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்?

நடிகர் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வேட்டையன், கூலி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நடியாவலா ரஜினிகாந்தை சந்தித்து பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை அவர் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது இப்படத்தை சாஜித் தயாரிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா … Read more

தயாரிப்பாளரான நெல்சன் திலீப்குமார்.. நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஃபிலமென்ட் பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மேலும் முதல் படம் குறித்த அறிவிப்பு மே 3ந் தேதி வெளியாகும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார். பலர் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில், பல முன்னணி இயக்குநர்களிடம் கால் வலிக்க

தமிழக அரசின் கணக்கு தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு

சென்னை: 2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு151(2)-ன் படி, இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி, தமிழ்நாடு அரசின் கணக்குகள் மீதான தனது தணிக்கை அறிக்கைகளை மாநில சட்டமன்றத்தின் முன் வைக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி, 2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின்இந்தியத் தலைமைக் … Read more

அவதூறு பேச்சு: சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

ஹைதராபாத்: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தற்காலிக தடை இன்று (மே 1) இரவு 8 மணி முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரஸ் கட்சி குறித்து இழிவான வகையில் சந்திரசேகர ராவ் கருத்து தெரிவித்ததாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஜி நிரஞ்சன் சில … Read more

திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது -ஆதிர் ரஞ்சன் சர்ச்சை

Congress Leader Adhir Ranjan: தேர்தல் பிரசாரத்தின் போது திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய வீடியோவை கையில் எடுத்த பாஜக.