Sundar.C – Prashanth Reunion: "தெலுங்கு சினிமாவைப் பழிவாங்கத்தான் `வின்னர்' படம் எடுத்தேன்!"

வின்னர் – 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம். 20 ஆண்டுகள் கடந்தும் கைப்புள்ள – கட்டதுரை காமெடி, பிரசாந்த் – வடிவேலு காம்போ எப்போது பார்த்தாலும் மாறாத நகைச்சுவை உணர்வுடன் சிரிக்க வைக்கின்றன. ஃபிரேம் பை ஃபிரேம் அத்தனை காட்சிகளும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை. கைப்புள்ளையின் வீடு, ஆழியார் அணையின் வின்னர் ஃபால்ஸ், பொள்ளாச்சி தென்னந்தோப்புத் தொடங்கி க்ளைமாக்ஸில் ரயிலில் பரபரபாகத் தப்பி ஓடும் பிரசாந்த் – கிரண் காதல் வரை படத்தின் காட்சிகள் இப்போதும் … Read more

5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் புகையாக காற்றில் கரைந்துவிட்டதா ? உள்துறை அமைச்சகத்தை கேள்வி கேட்ட டெல்லி நீதிமன்றம்

2018 மற்றும் 2020ம் ஆண்டுக்கு இடையே பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 70,772.544 கிலோ ஹெராயின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளில் இருந்து காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தை பதிலளிக்கக் கோரி பத்திரிகையாளர் பி. ஆர். அரவிந்தாக்ஷன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், “5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காற்றில் புகையாக மாயமானதா ?” … Read more

'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் அவரது இரண்டாவது காதலரான சாந்தனு ஹசரிகாவுடன் நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு திடீரெனப் பிரிந்துவிட்டார். எப்போது திருமணம் செய்வது என்பது குறித்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற தகவல் வெளியானது. மும்பையில் ஒரு அபார்ட்டிமென்ட்டில் வசித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவரது தங்கை அக்ஷரா ஹாசனும் மும்பையில்தான் இருக்கிறார். நேற்று தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “நான் ஒளியை உணர்கிறேன். இந்தத் தருணங்களுக்காக … Read more

அஜித் ரசிகர்கள் செய்த காரியம்.. சேட்ட புடிச்ச பசங்க சார்.. இணையத்தில் டிரெண்டாகும் மீம்ஸ்!

சென்னை: நடிகர் விஜய்யின் கில்லி படம் கடந்த மாதம் ரீ ரிலீஸ் ஆகி பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்த தீனா படம் இன்று ரீ ரிலீஸ் ஆனது. ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில், ரோகினி தியேட்டரில் அஜித் ரசிகர்கள் செய்த செயல் இணையத்தில் பேசு பொருளாகி

வெப்பத்தில் தகிக்கும் ஆசிய நாடுகள்… வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை..!!

Heat Wave in Asia: தற்போது ஆசியா முழுவதும் கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. கொளுத்தும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரது வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

Gold: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.920 குறைவு!

தங்கம் விலை ரூ.50,000 ஆக உயர்ந்தது முதல் ரூ.55,000 வரை விறுவிறுவென்று ஏறிக்கொண்டே சென்றது. ‘இப்படியே போச்சுனா எப்படி தங்கம் வாங்கறது?’ என்ற மக்களின் கேள்விக்கு, சற்று ஆறுதலாக சில நாட்களாக தங்கம் விலை கொஞ்சம் ஏறியும், கொஞ்சம் இறங்கியும் வந்தது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது… தங்கம் விலை இன்னும் குறையுமா..? தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.6,750-க்கும், ஒரு பவுன் … Read more

ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன். விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு … Read more

“பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?” – பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக ராகுல் கேள்வி

புதுடெல்லி: “பிரதமர் மோடியின் அரசியல் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமா?” என பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்நிலையில், இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கர்நாடகாவில் பெண்களுக்கு எதிராக … Read more

சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை… மும்பையில் அதிர்ச்சி!

Anuj Thapan Died: பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில் கைதாகி, போலீஸ் காவலில் விசாரணையில் இருந்த அனுஜ் தாபன் தற்கொலை செய்து உயிரிழந்தார் என தகவல் வெளியாகி உள்ளது. 

அண்ணா சீரியல்: ஷண்முகத்தின் பிரச்சனையை தீர்க்க பிள்ளையார் சுழி போட்ட சௌந்தரபாண்டி..!!

Anna Zee Tamil Serial Today’s Episode Update: ஷண்முகத்தின் பிரச்சனையை தீர்க்க பிள்ளையார் சுழி போட்ட சௌந்தரபாண்டி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்