தமிழகத்தின் பல இடங்களில்… மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு..!

இன்று உலகம் என்றும் தொழிலாளர் தினத்தை மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூர் மாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்ற மே தின பேரணி நடைபெற்றது. 

இந்தியர்களின் தங்கத்தையும் தாலியையும் பறிப்பது யார் ? மோடி தான் என்பதை ஆர்.பி.ஐ. தரவு உறுதிப்படுத்துகிறது

இந்திய மக்களின் தங்கத்தையும் தாலியையும் அபகரித்து முஸ்லீம்களுக்கு வழங்கப்போவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்து பெண்களின் புனித சின்னமான தாலி மற்றும் இந்திய குடும்பங்களில் செல்வத்தின் முக்கிய கலாச்சார சின்னமான தங்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி மத ரீதியிலான வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள மோடியின் இந்த பேச்சு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில், 2023 – 24 … Read more

ஸ்டாலின் பிரதமர்.. அமித் ஷாவே அப்படி சொல்லிட்டாரு? வேட்டி கட்டிய தமிழன் பிரதமராகிறார்.. திமுக ரெடி

கொல்கத்தா: வேட்டிக் கட்டிய தமிழன் பிரதமராகிறார் என்று திமுக வெளிப்படையாக சொல்ல தொடங்கி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை குறிப்பிட்டு திமுக இந்த கருத்துக்களை தெரிவிக்க தொடங்கி உள்ளது. நேற்று கொல்கத்தாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த நாடு மூன்று தசாப்தங்களாக.. அதாவது 30 வருடங்கள் மோசமான ஆட்சியை எதிர்கொண்டது. வலிமையான Source Link

கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின்

“நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ்” ஆகிய படங்களில் நடித்தவர் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரின் பிர்சதா. அவர் தன்னுடைய கரு முட்டையை பாதுகாத்து வைத்துள்ளது பற்றி வெளிப்படையாக அறிவித்துள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். திருமணம் தள்ளிப் போக வாய்ப்புள்ளவர்களோ, அல்லது குழந்தை பெறுவதை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளவர்களோ இப்படி தங்களது கரு முட்டையை சேமித்து வைக்க முடியும். “கடந்த இரண்டு வருடங்களாக இது குறித்து யோசித்து வந்ததாகவும், கடைசியாக … Read more

ஒரு நைட் மட்டும்னா ஓகே.. அதுக்கு மேல முடியாது.. பிரபல இயக்குநருக்கே கண்டிஷன் போட்ட நடிகை?

சென்னை: பிரபல இயக்குநர் எப்படியாவது நடிகையை கரெக்ட் பண்ணி அந்த விஷயத்தை பண்ணி விட வேண்டும் என பிளான் போட்ட நிலையில், அதற்கு நடிகை ஆப்பு அடித்து விட்டதாக கூறுகின்றனர். அந்த நடிகர் படத்துக்காக அவ்ளோ பெரிய இயக்குநர் கேட்டே நடிகை எப்படி முடியாதுன்னு சொல்வார் என சினிமா வட்டாரத்திலேயே பெரும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. {image-gosdei-1714559418.jpg

தொழிலாளர் தினச் செய்தி

உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது , ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை முறியடிக்க வேண்டிய தவிர்க்க முடியாத பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அதற்காக ஒன்றிணைந்து உரிய திட்டமிடலுக்கூடாக பணியாற்ற வேண்டும். கடந்த பொருளாதார வீழ்ச்சியின் போது இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் தான் அதிகமான சவால்களை … Read more

BCCI: `தமிழ்நாட்டு வீரர்கள் மீது பாரபட்சம் காட்டுகிறது' – இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கம்

இந்திய அணியைத் தேர்வு செய்வதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 29 ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற … Read more

வட  தமிழக உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்ப அலை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்துக்கான வானிலை தொகுப்பு: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் … Read more

24 மணிநேரத்தில் அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் அறிவிப்பு – காங்கிரஸ் தகவல்

புதுடெல்லி: உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கான விடை 24 மணிநேரத்தில் தெரிந்துவிடும் என்கிறது காங்கிரஸ் வட்டாரம். உ.பி.யில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக உள்ளன. இங்கு நேரு-காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். அமேதியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004 முதல் 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ல் அவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி … Read more

நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்

Ninaithen Vandhai Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.