“தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா?” – அமித் ஷா
ஜாஜ்பூர்(ஒடிசா): ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா என அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் பொக்கிஷ அறையின் சாவி குறித்த விசாரணை அறிக்கையை நாங்கள் பகிரங்கப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார், ஒடிசாவின் ஜாஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, … Read more