ஐ.பி.எல்; சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்

சென்னை, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத … Read more

இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை

லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் சாகில் சர்மா (வயது 25). இந்திய வம்சாவளியான இவர் தனது மனைவி மெஹக் சர்மாவுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சாகில் தனது மனைவி மெஹக்கை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில் … Read more

தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1700 ரூபாவாக வழங்க நடவடிக்கை

தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1700 ரூபாவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (01) கொட்டகலை பிரதேச சபை  பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விசேட விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டபோதே இதனை தெரிவித்தார். வீழ்ச்சியடைந்த நாட்டை பொறுப்பேற்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஸ்தீரமான பொருளாதாரத்தை கட்டுயெழுப்ப அமைச்சரவை பக்கபலமாக இருந்தது. அதேபோல் நாடு வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் கூடுதலாக … Read more

Hardik Pandya: `எங்களுக்கு எதுவுமே சரியா அமையல!' – ஹர்திக் புலம்பல்!

நடப்பு ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியசாத்தில் தோல்வியைத் தழுவியது. ஏழாவது தோல்வியைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. தோல்வி குறித்து முக்கியமான சில விஷயங்களை கேப்டன் ஹர்திக் பாண்டியா பகிர்ந்திருக்கிறார். mi vs lsg இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து அவர் பேசியிருப்பது, “பவர்பிளேவில் விக்கெட்டுகள் விழுந்தவுடன் அதிலிருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. … Read more

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் பலி

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் உள்ள கடம்பன்குளத்தில் ஆவியூரைச் சேர்ந்த சேது மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோருக்கு சொந்தமான குவாரி மற்றும் கிர்ஷர் இயங்கி வருகிறது. வழக்கம் போல இன்று (புதன்கிழமை) காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குவாரியில் இருந்த வெடிமருந்து குடோனில் வெடிபொருட்களை வேனில் இருந்து இறக்கி … Read more

சுயேச்சைகளுக்கு தனது சின்னத்தை ஒதுக்குவதா? – உயர்நீதி மன்றத்தில் ஜனசேனா கட்சி வழக்கு

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் – பாஜக – ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் தெலுங்கு தேசம் தனது சைக்கிள் சின்னத்திலும், பாஜக தாமரை சின்னத்திலும், ஜனசேனா கண்ணாடி டம்ளர் சின்னத்திலும் வேட்பாளர்களை போட்டியில் நிறுத்தி உள்ளன. இதில் ஜனசேனா கட்சி 21 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக 10 சட்டப்பேரவை மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால், ஆந்திராவில் சில பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளில் … Read more

Viral Video: தியேட்டரை கொளுத்திய அஜித் ரசிகர்கள்… தீனா வெளியீட்டில் அட்டகாசம்

Rohini Theatre Fireworks Viral Video: சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நடிகர் அஜித் பிறந்தநாளையொட்டி தீனா திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், திரையரங்கத்திற்கு உள்ளேயே அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து அராஜகம் செய்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. 

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உள்பட 5 பேரிடம் வாக்குமூலம் பதிய அனுமதி கோரி மனு!

டெல்லி:  போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி, ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு செய்துள்ளது. டெல்லியில் கைப்பற்றப்பட்ட போதைபொருள் கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும்,  தமிழ் சினிமா தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், முஜிபுர், முகேஷ், அசோக்குமார், சதானந்தம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை … Read more

காரணமே வேற.. விவாகரத்து பெற்ற மகளை.. மேள தாளத்துடன் வரவேற்ற அப்பா.. ஊரெல்லாம் இதே பேச்சாவே இருக்கே

கான்பூர்: கணவனிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு வந்த மகளை, மேளதாளங்களுடன் வரவேற்றுள்ளார் பெற்ற தந்தை.. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் அனில்குமார்.. டெல்லி பாலம் ஏர்போர்ட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மகள் பெயர் ஊர்வி.. 36 வயதாகிறது.. இவரும் கம்ப்யூட்டர் என்ஜினியர் படித்தவர். திருமணம்: கடந்த Source Link

இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன்

சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்று ஒப்பிடும் வகையில் பேசியதோடு, இளையராஜாவையும் மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார். இந்த நிலையில் இளையராஜா குறித்து இனிமேல் பேசினால் நடப்பதே வேறு என்று இளையராஜாவின் தம்பியும், இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ‛‛இளையராஜா இல்லை என்றால் இன்றைக்கு வைரமுத்துவே இல்லை. அவர் எழுதிய முதல் பாடலான இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலை இளையராஜா … Read more