ஒரு விடாமுயற்சி போஸ்டராவது விட்டுருக்கலாம்.. லைகா போட்ட வாழ்த்து ட்வீட்.. அஜித் ரசிகர்கள் அப்செட்!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் மிகப்பெரிய அப்டேட் ஒன்றை வெளியிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் மட்டுமே வெளியாகி இருப்பது அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது. நடிகர் அஜித்குமார் இன்று தனது 53 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சோஷியல் மீடியா முழுவதும் விடாமுயற்சி ஹாஷ்டேக் நேற்றில் இருந்து

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: 'தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கவே முடியாது' – கர்நாடகா திட்டவட்டம்

புதுடெல்லி, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட 4 மாநில அதிகாரிகளும் ஆன்லைனில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து அரசு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் கடந்த மாதம் 28-ந்தேதி வரை பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 174 டி.எம்.சி. நீரில் 78 டி.எம்.சி. மட்டுமே கர்நாடகம் தந்துள்ளது என்றும், மீதம் உள்ள 95 … Read more

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் துபே தாக்கத்தை ஏற்படுத்துவார் – ஸ்டீபன் பிளெமிங்

சென்னை, 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை இன்றைக்குள் (மே 1ம் தேதி) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது. அதன்படி இந்த டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு … Read more

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதைத்தொடர்ந்து கோர்ட்டை அவமதித்ததாக கூறி டிரம்ப் நேற்று கோர்ட்டில் ஆஜா்படுத்தப்பட்டார். … Read more

கிழக்கு மாகாணத்தில் “உருமய” உறுதி அளிப்பு வேலை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய  “உருமய” காணி உறுதி அளிப்பு வேலை திட்டம் குறித்து கிழக்கு மாகாண மக்களுக்கு விழிப்புணர்வூட்டும்  விதமாக கிழக்கு மாகாணத்தின் அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு (30) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் அரச காணிகளின் சகல உரிமைகளையும் பெற்ற மக்களுக்கு நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் “உறுமய”  காணி உறுதி அளிப்பு வேலை திட்டம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய … Read more

கோவையில் இரவில் ஏற்படும் மின் தடையால் மக்கள் அவதி: மின்வெட்டு அபாயம் உள்ளதாக தொழில் துறையினர் தகவல்

கோவை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இருப்பை விட தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு ஏற்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படும் மின்சாரம், கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள மிகவும் உதவி வருகிறது. தமிழகம் முழுவதும் கோடை காலங்களில் மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும். இவ்வாண்டு … Read more

ஆந்திர தேர்தல் களத்தில் புது டெக்னிக் – இல்லத்தரசிகளை நட்சத்திர பேச்சாளர்களாக நியமித்த ஜெகன்

பொதுவாக தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசியல் அல்லது சினிமா பிரமுகர்களையே கட்சியினர் நியமிப்பது வழக்கம். இவர்கள் மாநிலம் முழுவதும் ஊர் ஊராக சென்று தங்களை நியமனம் செய்த கட்சிக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்வது ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கம். ஆனால், நாட்டிலேயே முதன்முறையாக 12 சாமானியர்களை தேர்ந்தெடுத்து தனது கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடவைத்திருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திராவில் வரும் மே மாதம் 13-ம் தேதி 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு … Read more

மே 3ம் தேதி வெளியாகும் குரங்கு பெடல் படம்! சிறுகதையை தழுவி உருவாகியுள்ளது!

Kurangu Pedal movie: காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’ வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.   

சென்னையில் இறைச்சிக்காக பூனை கடத்தல்… ஷாக் ஆன இளைஞர் – பரபரப்பு பேட்டி!

Chennai Crime News Updates: சென்னையில் சாலைகளில் சுற்றித் தெரியும் நாய்கள் மற்றும் பூனைகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி இறைச்சிக்காக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.