84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ்… 3ஜிபி + அன்லிமிடெட் 5ஜி டேட்டா – எகிறி அடிக்கும் ஏர்டெல்!

Free Netflix Airtel Prepaid Plan: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது முன்னணியில் உள்ளன. முன்னொரு காலத்தில் பல நிறுவனங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் தற்போது ஜியோவின் பெரும் ஆதிக்கத்தில் ஏர்டெல் நிறுவனமே சரிக்கு சமமாக போட்டியிடுகிறது எனலாம். தொலைத்தொடர்பு துறையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க வோடபோன் நிறுவனமும், ஐடியா நிறுவனமும் ஒன்றிணைந்து வோடபோன் ஐடியா என்றாகியது. பிஎஸ்என்எல் நிறுவனமும் இந்த நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க பல … Read more

‛‛4 மாத சர்ச்சை’’.. அயோத்தி ராமர் கோவிலுக்கு முதல் முதலாக இன்று செல்லும் ஜனாதிபதி திரெளபதி முர்மு

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்காமல் இருந்தது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் திரெளபதி முர்முவை புறக்கணித்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் சூழலில் தான் அவர் இன்று அங்பகு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தரப் பிரதேச Source Link

அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை

தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் இளம் நடிகை ஸ்ரீ லீலா. இவர் தமிழில் தற்போது கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அஜித்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீ லீலா இணைந்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கின்றனர். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். … Read more

விடுதலை 2 பட நடிகர்களுக்கு சம்பள பாக்கி.. வெற்றிமாறனை விளாசும் ஊர் மக்கள்.. என்ன ஆச்சு?

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு விடுதலை திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்து கலக்கி இருந்தார். தொடர்ந்து அவர் ஹீரோவாக பல படங்களில் நடிக்க காரணமே வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த

அசல் ஆவணங்களை வங்கி நிர்வாகம் ஒப்படைக்காத விவகாரம்: செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்

சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து, நேற்று இந்த மனு மீது தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார். இதற்கிடையே செந்தில்பாலாஜி தரப்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘வங்கி தரப்பில் அசல் … Read more

உபேர் கோப்பை பேட்மிண்டன்: சீன அணியிடம் இந்தியா தோல்வி

செங்டு, பெண்களுக்கான 30-வது உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 15 முறை சாம்பியனான சீனாவை எதிர்கொண்டது. முதல் 2 ஆட்டங்களில் கனடா, சிங்கப்பூர் அணிகளை அடுத்தடுத்து வென்று காலிறுதியை உறுதி செய்து இருந்த இந்திய அணி 0-4 என்ற கணக்கில் சீனாவிடம் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியில் ஒற்றையர் … Read more

4 மாதங்களில் பிரேசிலில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

பிரேசிலியா, ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும் ஆண்டுக்கு ஆண்டு அதன் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 லட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. … Read more

Doctor Vikatan: பிரசவத்துக்கு முன்பே வற்றிப்போகுமா பனிக்குட நீர்… குழந்தையை பாதிக்குமா?

Doctor Vikatan: என் உறவுக்கார பெண் வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கு 8 மாதங்களிலேயே ரத்த அழுத்தம் அதிகமாகி, பனிக்குட நீர் வற்றிப்போய், குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருக்கிறார்கள். இப்படி பிரசவ தேதிக்கு முன் பனிக்குட நீர் வற்றிப்போகுமா…. அதனால் கருவிலுள்ள குழந்தை பாதிக்கப்படுமா…. இதைத் தவிர்க்க ஏதேனும் வழிகள் உண்டா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி   மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் … Read more

உழைப்பாளர்களின் உழைப்பை போற்றி, உரிமைகளை காப்போம்: மே தினத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மே தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உழைப்பாளர்களின் உழைப்பை போற்றி, உரிமைகளை பாதுகாக்க உறுதியெடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுக அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த 3 ஆண்டுகளாக 18 அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16,72,785 உறுப்பினர்களுக்கு ரூ.1,304.55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் 19,576 தொழிலாளர்களுக்கு ரூ.11.28 கோடி … Read more

வாராணசி வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக அயோத்தியில் பிரதமர் மோடியின் ஊர்வலம்

உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் 7-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் நரேந்திரமோடி, அயோத்தியில் மே 5-ம் தேதி ‘ரோட் ஷோ’ நடத்த உள்ளார். குஜராத்தில் 3 முறை முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உ.பி.யின் வாராணசியில் போட்டியிட்டார். 2019 தேர்தலிலும் வென்ற பிரதமர் மோடி,இந்த முறை அந்தத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். இம்மாநிலத்தில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக … Read more