ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்களை வெளியிடும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மும்பை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி போலி வீடியோக்களை காங்கிரஸ் வெளியிடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். பாலிவுட் திரை பிரபலங்கள் பாஜகவுக்கு எதிராக பேசுவது போன்ற போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. அதோடு இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவது போன்ற போலிவீடியோவும் பரவி வருகிறது. மகாராஷ்டிராவின் மாதா, தாராஷிவ், லத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர … Read more

இந்தியா வல்லரசு நாடாக முயல்கிறது; ஆனால் நம் நாடு பிச்சை எடுக்கிறது – பாக். எதிர்க்கட்சித் தலைவர் வேதனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. நேற்று முன்தினம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வலதுசாரி கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்லின் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் பேசுகையில், “1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. ஆனால், இன்று இந்தியா வல்லரசாக மாற இலக்குநிர்ணயித்து பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் திவால் ஆவதைத் தடுக்க … Read more

கொடைக்கானலில் கால்ப் விளையாடும் முக ஸ்டாலின்! வைரல் வீடியோ!

கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கால்ப் கிளப்பில் உள்ள மைதானத்தில் கால்ப் விளையாடும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது.  

10, 11.12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவு வெளியாகும் தேதிகள் அறிவிப்பு

சென்னை தமிழக அரசு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடந்தது  இதைப் போஒல்  11 ஆம் வகுப்புக்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும், 10 ஆம். வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ந்தேதி முதல் ஏப்ரல்) 8-ந்தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. 12 ஆம் வகுப்புத் தேர்வை … Read more

ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் கடந்த வாரம் மலையாளத்தில் ஆவேசம் என்கிற படம் வெளியானது. ஜித்து மாதவன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஒரு கேங்ஸ்டர் டிராமாவாக நகைச்சுவை பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பஹத் பாசிலின் கதாபாத்திரமும் அதை படம் முழுவதும் அவர் வெளிப்படுத்திய விதமும் ரசிகர்களையும் தாண்டி திரையுலக பிரபலங்களையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை சமந்தா ஆகியோர பஹத் பாசில் நடிப்பு குறித்து தங்களது … Read more

Ajith Kumar Net Worth: அடேங்கப்பா.. 53 வயதில் அஜித் குமாரிடம் இத்தனை கோடி சொத்து இருக்கா?

சென்னை: 1971ம் ஆண்டும் மே 1ம் தேதி பிறந்து வளர்ந்த நடிகர் அஜித் குமார் 1990ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். 1993ம் ஆண்டு அமரவாதி படத்தில் ஹீரோவாக அறிமுகமான அஜித் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருகிறார்.

சத்தீஷ்கார்: என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 10 நக்சலைட்டுகள் – பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. மாநிலத்தில் உள்ள பல பகுதிகள் நக்சலைட்டுகளின் பிடியில் உள்ளன. இதையடுத்து நக்சலைட்டுகளை ஒழிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மாதம் 16-ந் தேதி கன்கேர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்ட்டரில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தநிலையில் நக்சலைட்டுகளின் கோட்டையாக கருதப்படும் அபுஜ்மத் பகுதியில் உள்ள டெக்மேட்டா மற்றும் ககுர் கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் மாநில ஆயுதப்படை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் … Read more

டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் – பயிற்சியாளர் நம்பிக்கை

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தியது. இதில் டெல்லி நிர்ணயித்த 154 ரன் இலக்கை கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 11-வது லீக்கில் ஆடிய டெல்லிக்கு இது 6-வது தோல்வியாகும். இந்த தோல்விக்கு பின்னர் டெல்லி அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுக்கு இனி ஒரு … Read more

'ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் படையெடுக்கும்' – நெதன்யாகு சபதம்

ஜெருசலேம், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 7 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே இருதரப்பினருக்கும் இடையே போர்நிறுத்தம் மற்றும் அகதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப்போவதாக கூறி உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தனது இலக்கின் இறுதிக்கட்டமாக ரபா நகரை குறிவைத்துள்ளது. ரபா நகரில் … Read more

உழைப்பவர் உரிமைகள் வெல்ல, தமிழர் தேசம் தலைநிமிர உறுதி கொள்வோம்! – அமைச்சர் டக்ளஸ்

உழைக்கும் மக்களின் உரத்த உணர்வுகளை உலகிற்கு பிரகடனம் செய்யும் மே நாளில், தமிழர் தேசம் தலைநிமிர – சரியான திசைவழியில் அணி திரள உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சரின் மே தினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உலகெங்கும் விரவிக் கிடந்த தொழிலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தகர்க்க – உரத்த நியாயங்கள் வெல்ல, அனைத்து மக்களும் … Read more