50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு இண்டியா கூட்டணி அரசு முடிவு கட்டும்: ராகுல் காந்தி

ருத்ராபூர் (உ.பி): கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு இண்டியா கூட்டணி அரசு முடிவு கட்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் ருத்ராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர். ஒரு பக்கம் இண்டியா கூட்டணியும் அரசியல் சாசனமும் இருக்கிறது. மற்றொரு பக்கத்தில் அரசியல் சாசனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் சாசனத்தை ஒழிப்போம் என்று பாஜக … Read more

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே!

புதுடெல்லி: ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. உலக நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு அந்தஸ்து கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். பெரும்பாலான உலக நாடுகள் இத்தனை காலம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமலேயே இருந்தது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் இடையே காசாவில் போர் ஏற்படத் தொடங்கிய பிறகு நிலைமை மாற தொடங்கியுள்ளது. … Read more

டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? – மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?

ICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை 2024 தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடராக உள்ளது.  இதில் 20 அணிகளும் தலா 5 அணிகளாக 4 பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளது. … Read more

பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது… பாஜக-வால் ஆட்சி அமைக்கவும் முடியாது : மல்லிகார்ஜுன கார்கே

பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது, பாஜக-வால் ஆட்சி அமைக்கவும் முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 2014 மற்றும் 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்ற நிலையில் 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜக-வை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய கார்கே பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது என்று … Read more

பிரபாஸோட எக்ஸை இப்போ நான் தான் மெயின்டெயின் பண்றேன்.. பகீர் கிளப்பிய வலிமை பட வில்லன்!

ஹைதராபாத்: அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயா சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் பிரபாஸின் எக்ஸை தற்போது அவர் தான் மெயின்டைன் பண்ணி ஓட்டிக் கொண்டிருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார். 44 வயதாகும் நடிகர் பிரபாஸ் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் அடுத்த

குழிமந்தி சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பெண் உயிரிழப்பு… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சூர், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ‘குழிமந்தி’ மீன் பிரியாணி சாப்பிட்ட சுமார் 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் மாவட்டம் மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த 25ம் தேதி உணவு அருந்திய சுமார் 60 முதல் 70 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து … Read more

அவரிடம் இருந்து விலைமதிப்பற்ற விஷயங்களை கற்றுக்கொண்டேன் – கோலியை புகழ்ந்த வில் ஜேக்ஸ்

லண்டன், நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜேக்ஸ் இடம் பெற்றிருந்தார். தொடக்கத்தில் அவருக்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை. மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியால் அவருக்கு பதிலாக வில் ஜேக்ஸ் அணியில் இடம் பிடித்தார். ஆனால் அந்த நிலைமையில் ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற நிலையில் இருந்தது. அந்த நிலையில் களமிறங்கிய வில் ஜேக்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஆர்.சி.பி அணி வெற்றி பெற … Read more

அமெரிக்காவை பந்தாடிய புயல்:குழந்தைகள் உள்பட 19 பேர் பலி; 100 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவை பந்தாடிய புயலுக்கு குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 5 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை புயல் பந்தாடியது. அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த பல கார்களை புயல் கவிழ்த்து போட்டது. மேலும் … Read more

பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

இந்தியாவில் விற்பனை செய்யபடுகின்ற மிகவும் குறைந்த விலையில் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்துடன் கூடிய பவுன்ஸ் மொபைலிட்டியின் இன்ஃபினிட்டி E1X இ-ஸ்கூட்டரின் விலை ரூ.55,000 ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக மணிக்கு 65 கிமீ வேகத்தை பெற்றுள்ள டாப் இன்ஃபினிட்டி E1+X வேரியண்டின் விலை ரூ.65,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 80 கிமீ பயணிக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் விலை பேட்டரி பேக் இல்லாமல் மட்டும் வழங்கப்படுகின்றது. பேட்டரி பேக்கினை ஸ்வாப்பிங் முறையில் … Read more

நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பான சம்பவங்களை எதிர்கொள்ளும் வகையில் அனர்த்த முகாமைத்துவ ஏற்பாடுகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் நேற்று (மே 27) கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது. கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 20 மாவட்டங்களில் உள்ள 212 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் 55406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் … Read more