`IIT-யில் படிப்பு… அமெரிக்காவில் வேலை' – மேட்ரிமோனியில் பெண்களை ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

சென்னையைச் சேர்ந்த பிரியன் என்பவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு இணை கமிஷனர் விஜயகுமாரைச் சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் சென்னையில் பில்டராக உள்ளேன். என்னுடைய அக்காவுக்குத் திருமணமாகி பத்து வயதில் குழந்தை இருக்கிறது. ஆனால், அவரின் கணவர் இறந்துவிட்டதால் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முடிவுசெய்து, மாப்பிள்ளைப் பார்க்க திருமண தகவல் மையத்தில் பதிவுசெய்தேன். அந்த சமயத்தில் டாக்டர் பிரசாந்த் என்பவர், என்னிடம் போனில் பேசினார். `அமெரிக்காவில் ஆர்த்தோ டாக்டராக நான் வேலை … Read more

“நீராதார உரிமைகளை காக்க ஜெயலலிதா வழியை ஸ்டாலின் பின்பற்ற வேண்டும்” – பி.ஆர்.பாண்டியன்  

மதுரை: “தமிழகத்தின் நீராதார உரிமைகளை காக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றவேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாகவே தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகள் காக்கப்பட்டன”,என்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறில் கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முல்லைப் பெரியாறு அணை … Read more

கேரள கனமழை: கொச்சியில் மேகவெடிப்பு – ஒன்றரை மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் முன்னதாக மே 31=ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், 2024-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து … Read more

சாம்சங் கேலக்சி F55 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F55 5ஜி அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் … Read more

கார்த்திகை தீபம் அப்டேட்: கத்தியுடன் தீபாவை குத்த துரத்தும் ரவுடி.. கார்த்திக்கிடம் அடுத்தடுத்து பல்பு வாங்கிய ரம்யா

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Tata முதல் Mahindra வரை: அதிக பவருடன் வரும் சக்திவாய்ந்த 5 கார்கள்…!

Automobile News In Tamil: கார் வாங்குவது என்பது அனைவருக்குமே ஒரு பெரிய கனவாகும். இருப்பினும் சிலருக்கு கார் என்றாலே பைத்தியமாக இருப்பார்கள். கார் ஓட்டுவது அவர்களுக்கு வானில் பறப்பது போன்று. சிறுவயதில் இருந்தே கார்களை ரசித்து அவர்கள் வளர்ந்திருப்பார்கள். அதனை ஓட்டுவதில் கிடைக்கும் குதூகலம் அவர்களுக்கு எவ்வளவு வயதானாலும் போகவே போகாது எனலாம்.  அப்படியானவர்கள் மிகவும் சக்திவாய்ந்த, அதிக பவருடன் இயங்கும் கார்களை வாங்க நினைப்பார்கள். அது பெட்ரோல் எஞ்ஜின், டீசல் எஞ்ஜினோ, எலெக்ட்ரிக் மோட்டார் … Read more

மிசோரமில் சுரங்க விபத்தில் 10 தொழிலாளர்கள் பலி… கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கினர்…

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஐஸ்வால் நகரில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, கல் குவாரி இடிந்து விழுந்தது. சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் , மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் தீவிரமாக செயல்பட்டு இதுவரை 2 தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளனர். இன்று காலை முதல் அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் சுரங்கம் சரிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். மிசோரம் மாநிலம் ஐஸ்வால் நகரின் தெற்குப் பகுதியில் … Read more

தமிழ் பேசுகிற ஒருவர் ஒடிஷாவின் முதல்வராவதா? ’தமிழர்’ விகே பாண்டியனை மீண்டும் இலக்கு வைத்த அமித்ஷா!

ஜெய்ப்பூர்: ஒடிஷாவின் முதல்வராக தமிழ் பேசுகிற ஒருவரையா  (விகே பாண்டியன்) தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடி நிச்சயமாக ஒரியா மொழி பேசுகிற ஒருவரைத்தான் ஒடிஷாவின் முதல்வராக்குவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பேசியுள்ளார். ஒடிஷாவின் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய தளபதியாக உருவெடுத்திருப்பவர் விகே பாண்டியன். தமிழ்நாட்டைச் சேர்ந்த Source Link

தமிழ் சொற்களுக்கா பஞ்சம்? தமிழ் படங்களின் தலைப்பை பார்த்து துக்கப்படுகிறேன்.. வைரமுத்து பேச்சு!

சென்னை: ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் மற்றும் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பனை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, தமிழ் படங்களின் தலைப்பை பார்த்து துக்கப்படுகிறேன், தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை பிரசாத்

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 1-ந் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, ஜூன் 1-ந் தேதிவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் அளித்து, கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் ஜூன் 2-ந் தேதி சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறியது. அதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி, … Read more