`IIT-யில் படிப்பு… அமெரிக்காவில் வேலை' – மேட்ரிமோனியில் பெண்களை ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?
சென்னையைச் சேர்ந்த பிரியன் என்பவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு இணை கமிஷனர் விஜயகுமாரைச் சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் சென்னையில் பில்டராக உள்ளேன். என்னுடைய அக்காவுக்குத் திருமணமாகி பத்து வயதில் குழந்தை இருக்கிறது. ஆனால், அவரின் கணவர் இறந்துவிட்டதால் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முடிவுசெய்து, மாப்பிள்ளைப் பார்க்க திருமண தகவல் மையத்தில் பதிவுசெய்தேன். அந்த சமயத்தில் டாக்டர் பிரசாந்த் என்பவர், என்னிடம் போனில் பேசினார். `அமெரிக்காவில் ஆர்த்தோ டாக்டராக நான் வேலை … Read more