நீங்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள் – வீரர்களை பாராட்டிய காவ்யா மாறன்

சென்னை, 10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி கடந்த 26ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொல்கத்தா அணிக்கு இது 3வது ஐ.பி.எல் கோப்பை ஆகும். நடப்பு சீசனில் லீக் சுற்று மற்றும் பிளே ஆப் போட்டிகளில் அபாரமாக ஆடிய ஐதராபாத் அணி இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். … Read more

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி உள்பட 45 பேர் பலி

ஜெருசலேம், இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இதற்கிடையே கடந்த மாதம் ஹமாஸ் அமைப் பினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியது. அதன் ஒருபகுதியாக ரபா நகரை முற்றுகையிட்ட இஸ்ரேல் … Read more

இராணுவத் தளபதி 17 வது புத்த ரஷ்மி பக்தி கீதாவலிய 2024 ல் பங்குபற்றல்

17 வது ‘புத்த ரஷ்மி பக்தி கீதாவலிய’ கொழும்பு புத்த ரஷ்மி வெசாக் வலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) மாலை பிரபல்யமானவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. மதகுருமார்கள், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் திரு. சோமரத்ன விதான பத்திரண, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஷபக்ஷ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே., 28) முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 3-4 தினங்களில் துவங்கக்கூடும். இன்று முதல் (மே., 28) … Read more

மேலாளர் கொலை வழக்கு: குர்மீத் ராம் ரஹீம் சிங்கை விடுவித்தது ஹரியாணா உயர் நீதிமன்றம்

ஹரியாணா: ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கொலை குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்தது பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம். முன்னதாக, 2021ம் ஆண்டில், இந்த கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உட்பட 5 பேரை குற்றவாளிகள் என … Read more

நினைத்தேன் வந்தாய்: சுடரிடம் கோபத்தை கொட்டும் எழில்… புருஷனுக்காக இந்து எடுத்த முடிவு

Ninaithen Vandhai Zee Tamil Serial Today’s Update: சுடரிடம் கோபத்தை கொட்டும் எழில்.. புருஷனுக்காக இந்து எடுத்த முடிவு – நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட் 

பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவா கிடைச்சாங்க? அண்ணாமலையை விளாசிய உதயகுமார்

RB Udhayakumar : தமிழ்நாட்டில் பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவின் பெயரை அண்ணாமலை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் விமர்சித்துள்ளார். 

டி20 உலக கோப்பை : அரையிறுதிக்கு அந்த கத்துக்குட்டி அணி செல்லும் – ஜாம்பவான் லாராவின் காமெடி கணிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் முடிந்த கையோடு டி20 உலக கோப்பை திருவிழா ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் இணைந்து இம்முறை உலக கோப்பையை நடத்துகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் நியூயார்க் சென்றடைந்துவிட்டது. விராட் கோலி, ரிங்கு சிங் ஆகியோர் மட்டும் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்கா சென்று இந்திய அணியுடன் இணைய இருக்கின்றனர். அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் … Read more

தனியார் மருத்துவமனை ஐசியூ-க்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்…

தனியார் மருத்துவமனை ஐசியூ-க்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்தியில், மும்பை மற்றும் புனே நகரில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் பிரபல மருத்துவமனைகள் ஆயுஷ் எனப்படும் அலோபதி அல்லாத பிற மருத்துவ துறையைச் சேர்ந்த மருத்துவர்களை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது. இவர்கள் இரவு நேரப் பணி, ஐசியூ மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் தேவை குறித்து பிரபல ஜாப் … Read more