பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்.. இஸ்ரேலுக்கு மிக பெரிய சிக்கல்.. கையை பிசையும் நெதன்யாகு

மாட்ரிட்: காசா பிராந்தியத்தில் மோதல் நிலவி வரும் நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஸ்பெயின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இது இஸ்ரேலுக்கு மிக பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது. பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு அந்தஸ்து கேட்டுப் பல காலமாகப் போராடி வருகிறார்கள். பெரும்பாலான உலக நாடுகள் இத்தனை காலம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமலேயே இருந்தது.   ஆனால், Source Link

ஷாக்கிங்.. பகத் பாசிலுக்கு மூளையில் இப்படியொரு பிரச்சனையா?.. குணப்படுத்த வாய்ப்பு இருக்கா?

திருவனந்தபுரம்: மலையாளத்தில் உலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டி எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பகத் பாசில். கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி

மும்பை தாராவியில் தீ விபத்து; 6 பேர் காயங்களுடன் மீட்பு

மும்பை, மும்பையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் தாராவி பகுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தாராவியில் உள்ள காலா கைலா பகுதியில் அமைந்துள்ள அசோக் மில் காம்பவுண்டில் உள்ள ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் அதிகாலை 3.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகிலிருந்த கட்டடங்களுக்கும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வெகு நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த … Read more

2024 ஐ.பி.எல் தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே – 3 தமிழக வீரர்களுக்கு இடம்

மும்பை, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி கடந்த 26ம் தேதி நிறைவு பெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கொல்கத்தா அணிக்கு இது 3வது ஐ.பி.எல் கோப்பை ஆகும். இந்த தொடரில் அதிக ரன் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பி விராட் கோலிக்கும், அதிக விக்கெட் எடுத்தவருக்கான ஊதா தொப்பி ஹர்ஷல் படேலுக்கும் வழங்கப்பட்டது. ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்ததை … Read more

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் நீடிக்கும் மர்மம்: டி.வி. வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

தெஹ்ரான், ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் அப்துல்லா, மதகுரு அயதுல்லா முகமது அலி உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் கடந்த 19-ந் தேதி விபத்தில் சிக்கியது. இதில் அதிபர் உள்ளிட்டவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த விபத்தைப் பற்றிய பல பரபரப்பு தகவல்களை அங்குள்ள அரசு டி.வி. சானல் ஒளிபரப்பி உள்ளது. நேற்று முன்தினம் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் வருமாறு:- ஈரானின் வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜானில், கோடா … Read more

XUV.e8 எலக்ட்ரிக் மாடலுக்கு காப்புரிமை பெற்ற மஹிந்திரா

விற்பனையில் உள்ள XUV700 எஸ்யூவி காரின் அடிப்படையில் மஹிந்திராவின் முதல் INGLO பிளாட்ஃபாரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட உள்ள XUV.e8 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் மாதிரி தோற்றத்தை காப்புரிமை பெறப்பட்டுள்ளது. புதிய மாடல் மிக சிறப்பான ரேஞ்ச் மற்றும் அதிகப்படியான வசதிகள் என பல்வேறு நவீனத்துவமான அம்சங்களை பெற்றிருக்கும். குறிப்பாக இன்டீரியரில் மிக அகலமான டேஷ்போர்டு ஆனது கொடுக்கப்பட்டு அதில் முழுமையாக தொடுதிரை சார்ந்த மூன்று விதமான ஸ்கிரீன் அம்சங்கள் மற்றும் பல்வேறு Adrenox கனெக்டிவிட்டி சார்ந்த … Read more

காசா சிறுவர் நிதியத்துடன் கைகோர்த்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் ஜனாதிபதி அலுவலகம் நன்றி தெரிவிப்பு

மே 31 வரை பங்களிப்பு வழங்க கால அவகாசம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களினால் இன்றுவரை 127 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. காஸாவில் காணப்படும் யுத்த சூழ்நிலை காரணமாக அப்பகுதியில் சிக்கியுள்ள சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களின் அவலநிலை, குறிப்பாக தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்மை காரணமாக அவர்கள் … Read more

Pune Porsche Crash: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்; மருத்துவர்கள் சிக்கிய பின்னணி!

புனேயில் கடந்த வாரம் 17 வயது சிறுவன் அதிகாலையில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். அச்சிறுவன் தற்போது சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மது போதையில் இருந்தபோது ரத்த பரிசோதனை செய்யப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் அவனை கைதுசெய்த போலீஸார் பல மணி நேரம் கழித்துத்தான் சிறுவனை மருத்துவப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், அங்கு சிறுவனின் ரத்த மாதிரியை டாக்டர்கள் அஜய் மற்றும் ஹரி ஆகியோர் … Read more

ஆக.3, 4-ல் அரசு கணினி சான்றிதழ் தேர்வு: தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகிய வணிகவியல் தொழில்நுட்பத்தேர்வுகளை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்துகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் பருவ அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவரும், … Read more

“ஒடிசாவின் எதிர்காலம் முக்கியம்” – நவீன் பட்நாயக் உடனான உறவு குறித்து பிரதமர் மோடி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் அதன் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜுன் 4) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், மீண்டும் பாஜக ஆட்சி மத்தியில் அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்திலும் தங்கள் கட்சி தான் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்து கொண்டது குறித்து பார்ப்போம். இதில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் குறித்தும் பேசியுள்ளார். ஓடிசாவில் மக்களவை … Read more