பெரியப்பா மகன், நண்பன், டெய்லர்… சிறுமிக்கு நடந்த கொடூரம்: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

சகோதரர் முறை கொண்ட பெரியப்பா மகன், டெய்லர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் என 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கம்பீர் லக்னோ அணியை கைவிட்டது எப்படி? ஷாருக்கான் வீட்டில் நடந்த ரகசிய மீட்டிங்..!

கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் என்டிரியான இந்த ஆண்டே அந்த அணி ஐபிஎல் 2024 தொடரில் வாகை சூடி அசத்தியிருக்கிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஷாரூக்கான், கம்பீர் இனி கேகேஆர் அணியை விட்டு போக்ககூடாது என்பதில் இன்னும் உறுதியான அன்பு கட்டளை இட்டுவிட்டாராம். அவர் அடுத்த 10 ஆண்டுக்கு கேகேஆர் அணியுடன் இருக்க வேண்டும் என சொல்லிவிட்ட அவர், அதற்காக பிளாங் செக் ஒன்றையும் கம்பீரிடம் கொடுத்துவிட்டாராம். இப்படியான அன்பு கட்டளையை மீறி எதுவும் … Read more

Airtel vs Jio: வருடாந்திர பிளான்கள் என்னென்ன இருக்கு…? எதில் நன்மைகள் அதிகம்…?

Airtel vs Jio Annual Recharge Plan: தொலைத்தொடர்பு துறையில் ஜியோவும், ஏர்டெலும் இந்தியாவில் முன்னணி வகித்து வருகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களையே பயன்படுத்துகின்றனர். வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.  இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமே 5ஜி இணைய சேவையை இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது. அதுவும் வரம்பற்ற வகையில் இலவசமாக வழங்கி வருவதால் வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் விரைவிலேயே இந்த 5ஜி சேவைக்கு … Read more

ரஞ்சித் சிங் கொலை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரை உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது

ரஞ்சித் சிங் கொலை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மீதான குற்றச்சாட்டுகளை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது. இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றம், ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்தது. ரஞ்சித் சிங்கைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதற்காக 2021 ஆம் ஆண்டு தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட … Read more

ம.பி.யில் ஒரே தலித் குடும்பத்தில் பெரும் சோகம்- 5 ஆண்டுகளாக துரத்தும் \"கொலைகள்”-கட்சிகள் கொந்தளிப்பு

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 2019-ம் ஆண்டு முதல் ஒரே தலித் குடும்பம் தொடர்ந்து எதிர்கொள்ளும் மரணங்கள் அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கின்றன. 2019-ம் ஆண்டு ம.பி. சாகர் மாவட்டத்தில் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் மீது தலித் பெண் ஒருவர் பலாத்கார புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் விக்ரம் சிங் Source Link

பஞ்சாயத் சீசன் 3… அமோசான் ஓடிடியில்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: ஓடிடி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பஞ்சாயத் தொடரின் மூன்றாவது சீசன் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்தொடரின் நான்கு மற்றும் ஐந்தாம் சீசனுக்கான வேலைகளை படக்குழு இப்போதே தொடங்கிவிட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடந்த போது இந்த தொடர் வெளியாகி

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது – மம்தா பானர்ஜி அறிவிப்பு

புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தொடர்ந்து 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை … Read more

சிட்ரோன் பாசால்ட், C3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் மற்றும் மேம்பட்ட கார்கள் வருகை விபரம்

நடப்பு 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிட்ரோன் (Citroen) நிறுவனம் பாசால்ட் கூபே எஸ்யூவி, C3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் மற்றும் 6 ஏர்பேக்குகள் கொண்ட C3, eC3 மற்றும் C3 ஏர்கிராஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பே சிட்ரோன் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, ஜூன் அல்லது ஜூலை மாதம் தற்பொழுது சந்தையில் உள்ள மாடல்களில் அடிப்படையாக இரண்டு ஏர்பேக்குகள் பெற்றுள்ள வேரியண்ட்டுகள் மட்டும் கிடைத்து வருகின்றது. பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தற்பொழுது 6 ஏர்பேக்குகள், இருக்கை … Read more

இவ்வாண்டு சர்வதேச தெங்கு சமூகத்தின் 60 ஆவது கூட்டத்தொடர் கொழும்பில்

சர்வதேச தெங்கு சமூகத்தின் 60 ஆவது கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் கொழும்பில் நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையால் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் தெங்குத் தொழிற்துறையில் தனியார் நிறுவனங்கள் சிலவற்றின் ஒத்துழைப்புடன் குறித்த கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் நவம்பர் மாதம் கொழும்பில் நடாத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. 2024 ஆம் ஆண்டில் சர்வதேச தெங்கு … Read more

`சீமான் சவாலுக்கு அண்ணாமலை பதில்..!’ – தொடரும் நா.த.க – பா.ஜ.க வார்த்தைப் போர்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கு அதிரடி சவால்களை விடுத்திருந்த நிலையில், அது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்திருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீமான் கடந்த மே 24-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சீமான் “தனித்து நிற்க பா.ஜ.க-வுக்கு துணிவு இருக்கா? ஜூன் 4-ம் தேதி பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு விழுக்காடு நாம் தமிழர் கட்சியைவிட … Read more