முல்லைப் பெரியாறு புதிய அணை விவாதத்துக்கு தடை பெறுவதே முழுமையான தீர்வு: அன்புமணி

சென்னை: முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி குறித்து விவாதிக்கவிருந்த வல்லுநர் குழு கூட்டம் ரத்து வரவேற்கத்தக்கது என்றும் இனி வரும் கூட்டங்களிலும் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவதாலும், புதிய அணை கட்டப்பட்ட பிறகு இப்போதுள்ள பழைய அணையை இடிப்பதாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கான வரம்புகளை நிர்ணயிக்க … Read more

தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை அளித்து வருகிறது: சல்மான் குர்ஷித்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை அளித்து வருகிறது என்றும், இது இரு தரப்புக்கும் நெருக்கமான போட்டி என்பதில் சந்தேகம் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சல்மான் குர்ஷித், “400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று அமித் ஷா தொடர்ந்து கூறி வருகிறார். தற்போதைய சூழலில் அவரால் அப்படித்தான் கூற முடியும். அவர்கள் முதலில் குறிப்பிட்ட ஒரு எண்ணைவிட(400+) குறைத்து … Read more

தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க பரிசீலனை: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

மாஸ்கோ: தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நோவோஸ்டி தெரிவித்துள்ளது. இதனை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. தலிபான்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது ரஷ்யா. அதன் மூலம் வர்த்தக ரீதியிலான உறவை மேம்படுத்த விரும்புகிறது. இத்தகைய சூழலில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டின் இறுதியில் கஜகஸ்தான் தடை … Read more

இயக்குனராக அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது பர்ஸ்ட் லுக்!

Joju George: நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் உருமாகும் முதல் படமான ‘பானி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

நீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சு

UPI செயலி இருந்தால்போதும் கையில் பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு பெரிய கட்டணங்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் நீங்கள் கட்டிவிடலாம். ஆனால், வங்கிகளுக்கு பணப்பரிவர்த்தனைக்கு லிமிட் இருப்பதைபோல ஒருநாளைக்கு எவ்வளவு பணம் பரிவர்த்தனை செய்யலாம், ஏதேனும் லிமிட் இருக்கிறதா? என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. இப்போது யுபிஐ தினசரி பிரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, சாதாரண UPIக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சம் என … Read more

நிலத் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் மீது கொதிக்க கொதிக்க சூடான எண்ணெயை ஊற்றிய பெண் கைது… அசாம் சம்பவம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நிலத் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் மீது கொதிக்க கொதிக்க சூடான எண்ணெயை ஊற்றிய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு கவுகாத்தியின் அமைங்காவ்ன் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புகளுக்கு இடையிலான எல்லைத் தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு மைனர் பெண் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக ஜோனாலி ஹசாரிகா கலிதா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு … Read more

சர்வதேச சதி! வங்கதேசத்தில் இருந்து புதிய கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சி- பிரதமர் ஷேக் ஹசீனா பகீர்

டாக்கா: வங்கதேசத்தில் இருந்து தனியாக ஒரு கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அதற்கு அனுமதி அளிக்காததால் தனது அரசுக்குத் தொடர்ந்து தொல்லை தந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் வங்கதேசத்தில் தேர்தல் Source Link

தனுஷுக்கு இரண்டு முகங்கள்.. நான் பார்த்திருக்கிறேன்.. உண்மையை போட்டுடைத்த மூத்த நடிகை

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த ரிசல்ட்டை அவருக்கு கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனது 51ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் தனுஷ் குறித்து