2024 ஏப்ரலில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்கள்

இந்தியாவில் 2024 ஏப்ரல் மாதம் சுமார் 18 லட்சத்திற்கும் கூடுதலான இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ள நிலையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நிறுவனங்களில் ஹீரோ மோட்டோகார்ப் இடம் பெற்றுள்ள நிலையில் அதிகப்படியான விற்பனையை எண்ணிக்கையைப் பெற்ற பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை தொகுத்து இப்பொழுது அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து நாட்டின் முதன்மையான டூவீலர் மாடலாக ஹீரோவின் ஸ்பிளெண்டர் பிளஸ் இடம் பெற்று இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து பஜாஜ் பல்சர், ஹோண்டா சைன், உள்ளிட்ட மாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. … Read more

`முதலில் பெரியப்பா மகன்… அடுத்து அவனின் நண்பன்' – 11 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!

வடசென்னையைச் சேர்ந்தவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் பெயின்ட்டராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி செல்வி (பெயர் மாற்றம்) . இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகளுக்கு 11 வயதாகுகிறது. இவர், 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்புக்கு செல்ல உள்ளார். இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதுகுறித்து அவரின் பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதையடுத்து சிறுமி, தன்னுடைய சித்தியிடம் … Read more

செங்கோல் |“பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்” – ஆளுநர் ரவி பதிவு

சென்னை: “செங்கோலை மீட்டெடுத்ததை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. செங்கோலை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதிய நாடாளுமன்றம் திறந்தபோது அங்கு தமிழகத்தின் செங்கோலை நிறுவியது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜ் பவன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய … Read more

மிசோரம்: கனமழையால் கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழப்பு

ஐஸ்வால்: மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரீமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்று இடிந்து விழுந்தது. … Read more

பிஎஸ்என்எல் சூப்பர் ஹிட் பிளான்! 35 நாள் வேலிடிட்டி வெறும் ரூ.3 செலவழித்தால் போதும்

பிஎஸ்என்எல் 107 ரீசார்ஜ் திட்டம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 35 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கும் மேலான வேலிடிட்டியை கொண்டிருக்கிறது. இது BSNL நிறுவனத்தின் மலிவு விலை திட்டமாகும். பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் டேட்டா நன்மைகளையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது. BSNL வாடிக்கையாளர்களான நீங்கள் உங்கள் சிம்மை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்க நினைத்தால், அதற்கு ஒரு விலை குறைவான ரீச்சார்ஜ் பிளானை தேடுகிறீர்கள் என்றால் … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித் ஷா பெயரில் விண்ணப்பம்… பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அதிர்ச்சி…

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்களின் பெயரில் விண்ணப்பங்கள் வந்ததை அடுத்து பிசிசிஐ தேர்வுக் குழு குழப்பமடைந்துள்ளது. “அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெறக் கூடிய உலகத் தரம் வாய்ந்த இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்கவும், விளையாட்டு வீரர்களைக் கையாள்வதில் திறமையும்” உள்ளவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதிவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. கூகுள் பார்ம் மூலம் ஆன்லைனில் பெறப்பட்ட இந்த விண்ணப்பங்கள் மே … Read more

மாலத்தீவுடன் முக்கிய ஒப்பந்தம் போடும் இந்தியா! உற்று பார்க்கும் சீனா.. உலக அரசியல் மொத்தமாக மாறுதே

மாலே: மாலத்தீவுடன் ஈஸியாக வர்த்தகம் செய்ய FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.. கடந்த சில காலமாக இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு மோசமாக இருக்கும் நிலையில், இப்போது நிலைமை மெல்ல மாற தொடங்கி இருப்பது போலத் தெரிகிறது.   அதாவது மாலத்தீவுடன் எளிமையாக வர்த்தகம் Source Link

அப்பாவுக்கு கேன்சர்.. படிப்பை பாதியிலேயே நிறுத்தினேன்.. ஆல்யா மானசா வாழ்க்கையில் இத்தனை சோகமா?

சென்னை: நடிகை ஆலியா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த தொடரில் செண்பா என்ற கதாபாத்திரம் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த ஆலியா மானசா தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். ராஜா ராணி தொடரில் தன்னுடன்

XUV 3X0 காத்திருப்பு காலம்., மஹிந்திராவின் உற்பத்தி எவ்வளவு..?

முந்தைய XUV300  மாடலுக்கு மாற்றாக வந்த புதிய XUV 3XO  அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் முதல் நாளே 1,500 டெலிவரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம், அதிகப்படியான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்ற வேரியண்ட் மற்றும் மாதந்தோறும் மஹிந்திரா உற்பத்தி செய்கின்ற எண்ணிக்கை விபரங்களை அறிந்து கொள்ளலாம். முதல் ஒரு மணி நேரத்தில் 50,000 முன்பதிவுகளை பெற்றதாக வெளியிடப்பட்ட மஹிந்திரா அறிக்கையை தொடர்ந்து தற்பொழுது வரை முன்பதிவு எவ்வளவு பெற்றிருக்கின்றது என்ற விபரங்கள் அதிகாரப்பூர்வமாக … Read more