ஜூன் 4 வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு

சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதி … Read more

மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே கரையை கடந்தது ‘ரீமல்’ புயல்: கனமழையால் 16 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா/ தாக்கா: மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே ‘ரீமல்’ புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. அப்போது, அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கனமழை, வெள்ளத்தால் மேற்கு வங்கத்தில் 6 பேரும், வங்கதேசத்தில் 10 பேரும் உயிரிழந்தனர். வங்கக்கடலில் உருவான ‘ரீமல்’ புயல் நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 120 கி.மீ. … Read more

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக  இண்டிகோ பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றம்

டெல்லி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பயணிகள் அவசர கால கதவு வழியாக இறக்கப்பட்டனர். தலைநகர் டெல்லியிலிருந்து நாள்தோறும் வெளி மாநிலத்திற்கும், வெளி நாட்டிற்கும் அதிகளவில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது.  விமானத்தில் பயணிக அமர்ந்த நிலையில் வாரணாசிக்கு புறப்படத் தயாராக இருந்தது. அப்போது இண்டிகோ விமானத்தில்  வெடிகுண்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது  விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த … Read more

3 லட்சம் வாங்கிவிட்டு.. ரத்த மாதிரியை குப்பை தொட்டியில் வீசிய டாக்டர்கள்.. புனே கார் விபத்தில் பகீர்

புனே: புனே போர்ஷே விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் ரத்தப் பரிசோதனை அறிக்கையில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே இரண்டு டாக்டர்கள் மற்றும் பியூன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த மே 19ஆம் தேதி கொடூர விபத்து ஒன்று அரங்கேறியது. அன்று அதிகாலை புனேயில் Source Link

ஆட்டத்துல நானும் இருக்கேன்.. குட்டி டவுசரில் கவர்ச்சி காட்டிய ஆண்ட்ரியா!

சென்னை: பின்னணி பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார். ஆண்ட்ரியா பிசாசு 2 , நோ என்ட்ரி, மாளிகை ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் குதூகலமாக போஸ் கொடுத்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார். சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி

Mujra: அது என்ன ‘முஜ்ரா’ நடனம்… மோடி மீது எதிர்க்கட்சியினர் ஏன் பாய்கிறார்கள்?!

பீகார் மாநிலம் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ‘பீகார் மாநிலம், சமூகநீதிக்கு புதிய திசைவழியைக் கொடுத்த மண். அப்படி மண்ணிலிருந்து ஒன்றை அறிவிக்க விரும்புகிறேன். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி சமூகங்களின் உரிமைகளைப் பறித்து, முஸ்லிம்களுக்கு கொடுப்பதற்கான இந்தியா கூட்டணியின் முயற்சியை நான் முறியடிப்பேன்’ என்றார் மோடி. மோடி மேலும், ‘அவர்கள் (இந்தியா கூட்டணி) அடிமைகளாக இருந்து கொண்டு தங்களது … Read more

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி … Read more

எவரெஸ்ட் சிகரத்தில் அலைமோதும் கூட்டம்

புதுடெல்லி: எவரெஸ்ட் சிகரத்தில் சாகசவீரர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் இமயமலையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாகச வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுகின்றனர். பொதுவாக நேபாள நாட்டில் உள்ள அடிவார முகாமில் இருந்து மலையேற்றம் தொடங்குகிறது. இந்த ஆண்டில் மே 21-ம் தேதி வரை நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுமார் 900 … Read more

இன்று முதல் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் பதிவிறக்கம் செய்ய்லாம்

சென்னை இன்று மதியம் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலை இன்று  பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல்  … Read more

Actor Vijay: கோட் படத்திற்காக முதல் முறையாக விஜய் செய்த செயல்.. அட அப்படியா?

சென்னை: நடிகர் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் தன்னுடைய போர்ஷன்களை கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே விஜய் நிறைவு செய்துள்ளார். இதனிடையே பாண்டிச்சேரியில் நடிகர் ஜெயராம் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளின் பேட்ச் வேலைகள் இரவு நேர சூட்டிங்காக நடந்து வருவதாக படக்குழு