இந்த வார ராசிபலன்: மே 28 முதல் ஜூன் 2 வரை! | Vikatan Photocards

வார ராசிபலன்: மே 28 முதல் ஜூன் 2 வரை வார ராசிபலன்: மே 28 முதல் ஜூன் 2 வரை வார ராசிபலன்: மே 28 முதல் ஜூன் 2 வரை வார ராசிபலன்: மே 28 முதல் ஜூன் 2 வரை வார ராசிபலன்: மே 28 முதல் ஜூன் 2 வரை வார ராசிபலன்: மே 28 முதல் ஜூன் 2 வரை வார ராசிபலன்: மே 28 முதல் ஜூன் 2 … Read more

பழங்கால ஓலைச்சுவடிகள், செப்பு பட்டயங்கள், ஏடுகளை பாதுகாக்க ஆய்வு மையம்: பணிகளை தொடங்கிய அறநிலையத் துறை

சென்னை: கோயில்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், ஏடுகளை பாதுகாக்கும் வகையில் ஆய்வு மையம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை தொடங்கி உள்ளது. பணிகள் நிறைவு பெற்ற பிறகு, பழங்கால ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், ஏடுகளை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடவும் திட்டமிடப்பட்டு வருகிறது. பண்டைய காலத்தில் முன்னோர்கள் காகிதப் பயன்பாடு வருவதற்குமுன் பனை ஓலைகளையே பதிவுத்தாள்களாக பயன்படுத்தியுள்ளனர். அந்த ஓலைச்சுவடிகளில் கோயில்கள் பற்றிய விவரங்கள், வரலாறு, மன்னர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன. … Read more

அதானி முந்த்ரா துறைமுகம் வந்த மிகப்பெரிய சரக்கு கப்பல்

அகமதாபாத்: குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 400 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட சரக்கு கப்பல் நங்கூரமிட்டு உள்ளது. இது இந்தியாவுக்கு வந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் ஆகும். நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் மும்பை ஜேஎன்பிடி துறைமுகம் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டம், முந்த்ராவில் உள்ள துறைமுகம் 2-வதுஇடத்தில் இருக்கிறது. இந்த தனியார் துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் எம்வி எம்எஸ்சி ஹம்பர்க் என்ற சரக்கு கப்பல் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்தது. … Read more

எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து : ராகுல் காந்தி

பக்தியர்பூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் ஆட்சி அமைந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என உரையாற்றி உள்ளார். . தற்போது மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் எஞ்சிய 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7 ஆம் கட்ட தேர்தல் வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 1 அன்று உத்தரபிரதேசம் (13 தொகுதிகள்), பஞ்சாப் … Read more

Indian 2 movie: இந்தியன் 2 படத்தின் 2வது சிங்கிள் அப்டேட்.. We All waiting.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன். காஜல் அகர்வால். ரகுல் பிரீத் சிங். சித்தார்த். பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாத ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்ட புத்தளம் பிரதேச மக்களுக்கு கடற்படை நிவாரண உதவி

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அதிகரித்துள்ள அதிக மழை வீழ்ச்சி புத்தளம், மாதம்பே கடுபிடி ஒயா நீர் பாய்வதுடன், ஹேனேபொல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைத் திட்டமிடுவதற்காக கடற்படையின் நிவாரணக் குழு 2024 மே 26ஆம் திகதி அப்பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிவாரணக் குழுவினால் தற்போது பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் இடம்பெறுகின்றது. புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே பிரதேச செயலகப் பிரிவின் ஊடாக வடிந்து சென்று கடுபிடி ஒயாவில் கலக்கும் … Read more

“மாஞ்சோலை பகுதி எஸ்டேட்களை தமிழக அரசு நிர்வகிக்க வேண்டும்” – முன்னாள் சபாநாயகர் கோரிக்கை

திருநெல்வேலி: ‘மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தற்போது அமைந்துள்ள எஸ்டேட்களை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து, தேயிலை தோட்டங்களை தொடர வைத்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்று முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான இரா.ஆவுடையப்பன் மாஞ்சோலை பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் வந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் கோரிக்கை மனு … Read more

முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது: உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத் பேச்சு

கோரக்பூர்(உத்தரப்பிரதேசம்): மத ரீதியில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது என்று தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் பேசிய அவர், “மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. பாபாசாகேப் அம்பேத்கர் இதை கடுமையாக எதிர்த்தார். ஆனால் காங்கிரஸும், இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க போட்டிபோடுகின்றன. மேற்கு வங்கத்தில், 2010-ல் … Read more

தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாட்களில் தொடக்கம்

டெல்லி தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம் இந்த பருவ மழை கேரளாவை மையமாக வைத்து இந்த பருவ மழை தொடங்கும். இன்னும் 5 நாட்களுக்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில் இந்த வருடம் ஒரு நாட்கள் முன்னதாக தொடங்குவதற்கான … Read more

சில்மிஷம் செய்த வில்லன் நடிகர்.. கெஞ்சிய தயாரிப்பாளர்..வலையில் சிக்காத பிரபல நடிகை!

சென்னை: சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்று வாய் திறக்காமல் இருந்த நடிகைகள் தற்போது அது குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். அப்படித்தான் வளர்ந்த நடிகை ஒருவர், பெரிய நடிகர் படப்பிடிப்பின் போது சில்மிஷம் செய்தும், அவரின் மூக்கை உடைத்து, அந்த நடிகரின் வலையில் சிக்காமல் எஸ்கேப்பாகி உள்ளார். இயக்குநர், வில்லன்,