“உறுமய” திட்டத்தின் கீழ் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 5400 முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைப்பு
உறுமய காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவது விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆரம்ப முன்னெடுப்பு என ஜனாதிபதி தெரிவிப்பு. “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 700 முழு உரிமையுள்ள காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (26) காலை வவுனியா மோஜோ விழா மண்டபத்தில் வழங்கப்பட்டது. “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு … Read more