பெண்ணின் வயிற்றில் பஞ்சு ரோலை வைத்து தைத்த மருத்துவர்கள்: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை: வயிற்று வலி சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கருப்பையை அனுமதியில்லாமல் அகற்றியதுடன், வயிற்றில் பஞ்சு ரோலை வைத்து தைத்தற்காக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவர்களுக்கு மாநில நுகர்வோர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை கல்பாளையத்தான்பட்டியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண், தொடர் வயிற்று வலிக்காக அங்குள்ள தனியார் மருத்துவனைக்கு கடந்த 2016 மார்ச் 15-ல் சிகிச்சைக்கு சென்றார். அங்கு கர்ப்பப்பையில் நீர்கட்டி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்து … Read more

“ஜூன் 1 நடக்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்” – மம்தா பானர்ஜி திட்டவட்டம்

கொல்கத்தா: ஜூன் 1ஆம் தேதி நடக்க உள்ள இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் இறுதிகட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் பிறகு வரும் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஜூன் 1 அன்று ஆலோசனை நடத்த கூட்டணி கட்சியினருக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more

இதயம் சீரியல்: கோபமாக வந்த ரத்னம்.. சாரதாவுக்கு ஷாக், கண் கலங்கும் ஆதி

Idhayam Today’s Episode Update: கடந்த சனிக்கிழமை எபிசோடில் சாரதா ரத்னத்திற்கு போன் செய்து பாரதியை பெரிய ஸ்கூலில் சேர்க்கப் போவதாக சொன்னதும் ரத்னம் அது எப்படி நீங்க என்னை கேக்காமல் சேர்க்கலாம் என்று கோபப்பட்டு கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையத்தை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னையில் இன்று துவங்கியது…

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையத்தை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னையில் இன்று துவங்கியது, இதேபோன்று தமிழகம் முழுவதும் 100 நிலையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் துவங்கியுள்ள மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை (EV) சார்ஜிங் செய்யும் இந்த 150 கிலோவாட் மற்றும் 30 கிலோவாட் கனெக்டர்களை உள்ளடக்கிய சார்ஜிங் நிலையம் 180 kW (கிலோவாட்ஸ்) திறன் கொண்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இதேபோல் 100 துரித சார்ஜிங் நிலையங்களை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. “மனிதகுலத்திற்கான … Read more

திடீர் பள்ளம்.. வானில் இருந்து மர்ம பொருள் விழுந்ததா? திருப்பத்தூரில் பரபரப்பு! என்ன நடந்தது?

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. வானில் இருந்து மர்ம பொருள் விழுந்திருக்கலாம் என அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அறிவியல் மைய அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலத்தில் ராஜி என்பவரின் நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சுமார் 5 அடி Source Link

Vijay: என்னது கோட் படத்தில் மூன்று விஜய்யா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் இன்னும் சில தினங்களில் பேட்ச் வேலைகளையும் நிறைவு செய்துவிட்டு ஒட்டுமொத்த சூட்டிங் முடிக்க உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள

மாங்குளம் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் திறந்துவைப்பு

வடக்கு மாகாண சுகாதார துறைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் முல்லைத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில்  நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் நேற்று (26/05/2024) திறந்து வைக்கப்பட்டது.   புதிய கட்டட தொகுதியை திறந்துவைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,  பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன் , வினோ நோகராதலிங்கம், இலங்கைக்கான நெதர்லாந்து உயர்ஸ்தானிகர், வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள், வைத்தியசாலையின் ஊழியர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் 4,500 மில்லியன் … Read more

`ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு கார்கேவின் பதவி பறிபோகும்!' – அமித் ஷா ஆரூடம்

நாடாளுமன்றத் தேர்தல் தனது ஆறு கட்ட வாக்குப்பதிவுகளைக் கடந்து இறுதிக்கட்டத்தில் நிற்கிறது. சரியாக இன்னும் ஒருவாரத்தில் 7-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து, இந்தியாவை மீண்டும் பா.ஜ.க ஆளப்போகிறதா அல்லது இந்தியா கூட்டணி ஆளப்போகிறதா என்கிற முடிவுகளும் தெரிந்துவிடும். எதிர்க்கட்சிகள் – மோடி இப்படியிருக்க, இந்தத் தேர்தல் தொடங்கும் முன்பே தனியாக 370 இடங்கள், கூட்டணியாக 400 இடங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்த பா.ஜ.க, 5-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு அந்தக் கணக்குக்கு ஏற்றவாறு `இப்போதே நாங்கள் … Read more

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு விசாரணை மே 30-க்கு தள்ளிவைப்பு @ கோவை 

கோவை: யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் மே 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகாரின் பேரில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், கோவை … Read more

“இமாச்சலில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயன்றார் மோடி” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை பண பலத்தை பயன்படுத்தி கவிழ்க்க பிரதமர் நரேந்திர மோடி முழு முயற்சி எடுத்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசம், காங்ரா மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “மோடி இமாச்சல் மாநிலத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பண பலத்தை பயன்படுத்தி கவிழ்க்க முழு முயற்சிகளை மேற்கொண்டார். … Read more