பெண்ணின் வயிற்றில் பஞ்சு ரோலை வைத்து தைத்த மருத்துவர்கள்: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
மதுரை: வயிற்று வலி சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கருப்பையை அனுமதியில்லாமல் அகற்றியதுடன், வயிற்றில் பஞ்சு ரோலை வைத்து தைத்தற்காக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவர்களுக்கு மாநில நுகர்வோர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை கல்பாளையத்தான்பட்டியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண், தொடர் வயிற்று வலிக்காக அங்குள்ள தனியார் மருத்துவனைக்கு கடந்த 2016 மார்ச் 15-ல் சிகிச்சைக்கு சென்றார். அங்கு கர்ப்பப்பையில் நீர்கட்டி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்து … Read more