பஞ்சாயத்தில் பட்டய கிளப்பிய பரணி.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Anna Serial Today Update :  அண்ணா சீரியலில், பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியம் பரணியை தனியாக சந்தித்து ஒரு கவரை கொடுக்க பிறகு பரணி பஞ்சாயத்துக்கு வந்து அவர் சொன்னா மாதிரி எங்க வீட்டை அவரே எடுத்துக்கட்டும் என சொல்வதால் அடுத்த பரபரப்பு ஏற்படுள்ளது.

"`படையப்பா' ரீ-ரிலீஸுக்கு இவங்க எல்லாம் இல்லன்னு நினைக்கிறப்ப…" – தயாரிப்பாளர் தேனப்பன் பேட்டி

‘கில்லி’ ரீ-ரிலீஸ் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை ரீ-ரிலீஸ் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள் தமிழ்த் திரையுலகினர். இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் மாபெரும் வசூலைக் குவித்த ‘படையப்பா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்வது குறித்து நடிகை ரஜினியை சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார், அப்படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன். ’படையப்பா’ ரீ-ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அவரிடம் பேசினேன். ”’கில்லி’ ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே ’படையப்பா’ படத்தை ரீ-ரிலீஸ் பண்ணணும்னு திட்டமிட்டிருந்தோம். அதுக்காகத்தான், ’வேட்டையன்’ படபிடிப்புல இருந்த ரஜினி … Read more

KKR வெற்றி பெற்றாலும் அனைவரும் நம்மைப் பற்றியே பேசுகின்றனர் SRH வீரர்களுக்கு நன்றி சொன்ன காவ்யா மாறன்…

ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. கோப்பையை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்தியது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் பையை தூக்கிக் கொண்டு கிளம்ப தயாரானார்கள் என்றபோதும் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தனது அணியின் வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை என்ற … Read more

Vijay: அரசியல் நடிப்பை துவங்கினாரா விஜய்? பெற்றோருடன் சந்திப்பு குறித்து ரசிகர்கள் கமெண்ட்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங்கை அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு செய்துள்ள சூழலில் அடுத்ததாக தளபதி 69 படத்தில் அவர் இணையவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு அடுத்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகும்

புரோ ஆக்கி லீக்; அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்ட இந்திய பெண்கள் அணி

ஆன்ட்வெர்ப், பெண்களுக்கான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட அர்ஜென்டினா அணி ஆட்டத்தில் முதல் பாதியின் முதல் நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தியது. இதையடுத்து 3வது மற்றும் 4வது பாதியில் அர்ஜென்டினா அணி தலா ஒரு கோல் அடித்தது. இறுதியில் ஆட்ட நேர … Read more

2-வது உளவு செயற்கைக்கோள்..? வட கொரியாவின் ராக்கெட் திட்டத்திற்கு அண்டை நாடுகள் கண்டனம்

சியோல்: வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகள், போர் ஒத்திகை போன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தென் கொரியாவை கண்காணிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இந்நிலையில், அடுத்த வாரம் ஒரு செயற்கைக்கோளை அனுப்ப உள்ளதாக … Read more

17 ஆண்டுகளில் 15 லட்சம் கார்களை தயாரித்த ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன்

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்து வருகின்ற மாடல்களின் ஒட்டு மொத்த உற்பத்தி எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், மேட் இன் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்ற மாடல்களில் எஞ்சின் உற்பத்தி 3.80 லட்சமும் கார்களின் உற்பத்தி மூன்று லட்சத்தையும் எட்டி இருக்கின்றது. 2007 முதல் பூனே அருகில் உள்ள சக்கனில் தொடங்கப்பட்டுள்ள Skoda Auto Volkswagen India Private Limited … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி  வேலைத் திட்டங்கள் குறித்த விசேட மீளாய்வு கலந்துரையாடல் மட்டக்களப்பில் இன்று (27)  இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத்  தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் குறித்த விசேட கலந்துரையாடல்   மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தை நவீன மயமாக்கல், உலக வங்கி நிதி அனுசர ணையில் உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி பயிர் செய்கை … Read more

புதுச்சேரியில் நெரிசலான பகுதியில் அபாயகர படப்பிடிப்புகள் – கண்டுகொள்ளாத அரசு; பதறும் மக்கள்

புதுச்சேரி: நெரிசலான புதுச்சேரி பகுதியில் அபாயகர படப்பிடிப்புகள் தொடர்வதை அரசு கண்டுக்கொள்ளாததால் மக்கள் பதற்றம் அடைகின்றனர். புதுச்சேரியில் திரைப்பட படப்பிடிப்புகள் அதிகளவில் நடக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்கள் தொடங்கி பல்வேறு விளம்பர படப்பிடிப்புகளும் நடக்கிறது. குறிப்பாக பாடல்காட்சிகள்தான் அதிகளவில் படம் பிடித்தனர். தற்போது சண்டைக்காட்சிகளும் அதிகளவில் படம்பிடிக்கின்றனர். அண்மையில் லால் சலாம் தொடங்கி பல்வேறு வெப் சீரிஸ் சண்டைக்காட்சிகளும் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்தன. அவை மூடப்பட்டுள்ள ஏஎப்டி தொழிற்சாலைக்குள் நடந்தன. தற்போது வெளிப்பகுதிகளிலும் அபாயகர … Read more