புரட்டி போட்ட ராமெல் புயல்: 4 மாநிலங்களில் தொடரும் கன மழை; வங்காள தேசத்தில் 2 பேர் பலி
கொல்கத்தா, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப்பெற்றதை அடுத்து அதற்கு ‘ராமெல்’ என பெயரிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்தநிலையில் மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுகளுக்கும், வங்காளதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையே மணிக்கு 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் நள்ளிரவில் புயல் கரையை கடக்கக்கூடும் என எச்சரித்தது. புயல் காரணமாக மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் கொல்கத்தா, புர்பா மெதினிபூர், ஹவுரா, ஹூக்ளி உள்ளிட்ட கடலோர … Read more