சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு

சென்னை சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி அவர் அளித்த ம்னு விசாரணை 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் காவல்துறையினரா யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்படும் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் … Read more

30 ஆண்டு ஆகியும் கெட்டு போகாமல் இருக்கும் மெக்டொனால்ட் பர்கர்! எலிகள் கூட சீண்டவில்லையாம்! அம்மாடி

மெல்போர்ன்: மெக்டொனால்ட் நிறுவனத்தின் சுமார் 30 ஆண்டுகள் பழைய பர்கரை இப்போது கண்டறிந்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அது இன்னும் கெட்டுப் போகவில்லையாம். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாஸ்ட் புஸ்ட் நிறுவனம் என்றால் அது மெக்டொனால்ட் தான்.. இந்த மெக்டொனால்ட் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பர்கர் தான். வெளிநாடுகளில் பலரும் இந்த பர்கரை தினசரி Source Link

தொழிலதிபரை வளைத்துப்போட்ட அசின்..கோடிக்கணக்கில் சொத்து.. செய்யாறு பாலு சொன்ன தகவல்!

சென்னை: அழகான க்யூட்டான நடிகை என்று பெயர் எடுத்த அசின், தனது 15 வயதில் சினிமாவில் அறிமுகமாகி தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து 18 வயதில் தனது இரண்டாவது படமான அம்மா நன்னா ஓ தமிழா அம்மாயி என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த படம் மிகப்பெரிய அளவில் பெற்று இவரை புகழின்

தமிழகத்தை சேர்ந்த 4 பேர் ஆந்திராவில் பலி

ஐதராபாத், ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், பாப்புலபாடு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை, லாரி மீது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்யா என்ற பெண், விஜயவாடா மருத்துவமனையில் … Read more

2024 ஐ.பி.எல். – டபிள்யூ.பி.எல். தொடர்களின் இறுதிப்போட்டிகளுக்கு இடையே இவ்வளவு ஒற்றுமைகளா..?

சென்னை, கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல். சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக இந்த வருடம் நடைபெற்ற டபிள்யூ.பி.எல். தொடரின் 2-வது சீசனில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது. இந்த இரு தொடர்களின் இறுதிப்போட்டிகளுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அவை விவரம் பின்வருமாறு:- 1. இரு தொடர்களின் இறுதிப்போட்டிகளிலுமே எதிர் எதிர் அணிகளின் கேப்டன்களாக இந்தியா – ஆஸ்திரேலியாவை சேர்ந்த … Read more

சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது

சாண்டியாகோ, தென் அமெரிக்க நாடான சிலியின் வால்பரைசோ பிராந்தியத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயில் சிக்கி 137 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகின. சிலர் வேண்டுமென்றே இந்த தீ விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் வனத்துறை அதிகாரியான பிராங்கோ பின்டோ மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த ஊழியர் ஆகியோர் திட்டமிட்டு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து … Read more

ஃபேஷன் அக்ஸசரீஸ் தொழிலில் மாதம் ரூ.45,000 பிசினஸ்… அசத்தும் கோவில்பட்டி நிவேதா!

பிசினஸ் உலகில் கால்பதித்து, வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மற்றும் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் காட்டும், அங்கீகரிக்கும் பகுதி… இந்த #HerBusiness. தங்களது புதுமையான சிந்தனைகள், அதைச் செயல்படுத்திய விதம், அணுகுமுறை உள்ளிட்ட பல காரணிகள் மூலம் தொழிலில் ஜெயித்து வரும் இவர்களது வெற்றிக்கதைகள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். புதிதாக உருவெடுக்க வைக்கும்! Fashion Accessories Online Business அமெரிக்காவில் இருந்தபடி சென்னையில் கேக் பிசினஸ், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் டர்ன்ஓவர், கலக்கும் கவிதா! “நமக்கென ஒரு கனவு … Read more

சிலந்தி ஆறு தடுப்பணை: கேரள அரசுக்கு எதிராக தாராபுரத்தில் விசிக ஆர்ப்பாட்டம்

உடுமலை: அமராவதி அணையின் நீர் ஆதாரமான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதைக் கண்டித்து தாராபுரத்தில் திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கையை விளக்கி விசிக விவசாயிகள் அமைப்பின் மாநில துணைச் செயலாளர் வேலு சிவக்குமார் பேசியது: “அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாற்றின் துணை ஆறான பட்டிசேரியில ஏற்கெனவே அணை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலந்தி ஆற்றைத் தடுத்து தடுப்பணை கட்டி வருகிறது கேரள … Read more

‘கடவுள் கதை’யை மோடி ஏன் கூறினார் தெரியுமா? – ராகுல் காந்தி கிண்டல்

பாலிகஞ்ச் (பிஹார்): பரமாத்மாதான் (கடவுள்தான்) தன்னை அனுப்பி இருக்கிறார் என்ற கதையை நரேந்திர மோட கூறி இருப்பதற்கு காரணம் இருக்கிறது என்றும், தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத் துறை எழுப்பும் கேள்விக்கு பரமாத்மாவை காரணம் காட்டவே அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்றும் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பிஹாரின் பாலிகஞ்ச்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பரமாத்மா கதையை நரேந்திர மோடி ஏன் ஆரம்பித்தார் தெரியுமா? தேர்தலுக்குப் பிறகு அதானி பற்றி … Read more