ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்

Rajkiran Got 1 crore salary: தமிழ் சினிமாவில், முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர் இவரா? யார் அந்த நடிகர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

வியக்க வைக்கும் அறிவுத்திறன்… 195 நாடுகளின் கொடிகளை தெளிவாக கூறும் 9 வயது மாணவி.!

அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் காவியாவிற்கு, நினைவுத்திறன் அதிக அளவில் இருப்பதைக் கண்ட அவர்களது பெற்றோர்கள், எடுத்த ஒரு முயற்சி அவளது அறிவுத் திறனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Vlog செய்ய மெர்சலான மொபைல்… சாம்சங் இறக்கிய ஸ்மார்ட்போன் – A to Z இதோ!

Samsung Galaxy F55 5G Features And Price: உலகில் அதிக ஸ்மார்ட்போன் பயனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. அந்தளவிற்கு இந்திய ஸ்மார்ட்போன் சந்தை என்பது பெரியதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வயது, வர்க்க வித்தியாசமின்றி அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதே ஆகும். இங்கு ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.  இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் தயாரிப்புகளே முன்னணி வகிக்கின்றன. ஆப்பிள் ஐபோன் … Read more

நாட்டின் எதிர்காலம் புதிய தேசிய கல்விக் கொள்கை : ஆளுநர் உரை

ஊட்டி தற்போது  ஊட்டியில் நடைபெற்று வரும்  பலகலைக்கழக துண வேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றி உள்ளார். இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 2 நாள்கள் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மாநாட்டில் உரையாற்றினார். ஆளுநர் தனது உரையில் “நான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆளுநராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் … Read more

33 பேர் பலியான தீ விபத்து: ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகளை இன்றும் சாடிய குஜராத் உயர்நீதிமன்றம்!

அகமதாபாத்: 33 பேரை பலி கொண்ட குஜராத் ராஜ்கோட் பொழுது போக்கு விளையாட்டு மைய தீ விபத்து வழக்கில் ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகளை அம்மாநில உயர்நீதிமன்றம் மிக கடுமையாக விமர்சித்திருக்கிறது. குஜராத் அரசு மீது நம்பிக்கை இல்லை; அதிகாரிகளுக்கு கண்பார்வை இல்லையா? தூங்கிக் கொண்டிருந்தனரா? என சரமாரியாக அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. ராஜ்கோட்டில் Source Link

அப்பா போல் நுழைந்திருக்கிறாய்.. சீக்கிரம் அடித்து ஆடுவார்.. விஜய் மகனை வாழ்த்திய நடிகர்

சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி அதற்கு படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை; எந்த மூவ்மெண்ட்டும் இல்லை. இதனால் அந்தப் படம் என்ன ஆனது என்பது குறித்து ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது.

புனே சொகுசு கார் விபத்து: சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றிய 2 மருத்துவர்கள் கைது

புனே, மராட்டிய மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக சொகுசு காரை ஓட்டிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டான். ஓட்டுனர் உரிமம் இல்லை என்று தெரிந்தும் சிறுவன் வசம் சொகுசு காரை கொடுத்த அவனது தந்தையும், ரியஸ் எஸ்டேட் அதிபருமான விஷால் அகர்வாலை போலீசார் கைது செய்தனர். … Read more

ஐ.பி.எல். இறுதிப்போட்டி: தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறியது என்ன..?

சென்னை, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 24 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரசல் 3 … Read more

சினிமா தியேட்டரில் இளம்பெண்கள் மீது கத்திக்குத்து

வாஷிங்டன், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் பிரைன்ட்ரீ நகரில் சினிமா தியேட்டர் ஒன்று செயல்படுகிறது. வார விடு முறையை முன்னிட்டு இங்கு திரைப்படம் பார்ப்பதற்காக ஏராளமானோர் சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தார். இதில் 4 இளம்பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து தப்பியோடிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அதேபோல் பிரைன்ட்ரீ பகுதியில் உள்ள ஒரு ஓட்டலிலும் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. இதில் பெண் … Read more

டீசர் மூலம் அல்ட்ரோஸ் ரேசரின் வருகையை உறுதி செய்த டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட உள்ள சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலான அல்ட்ரோஸ் ரேசர் காரில் 120hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் என்ஜின் இடம்பெற உள்ள நிலையில் டீசர் வெளியானதை தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது. இந்தியாவில் கிடைக்கின்ற ஐ20 என்-லைன் மாடலுக்கு எதிராக களமிறங்குகின்ற இந்த காரில் ஏற்கனவே நெக்ஸான் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றிருக்கின்ற  1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 120 … Read more