நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அடுத்தடுத்து கொலை; போலீஸில் சிக்கிய 26 வயது இளைஞர்!

பெங்களூருவில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த இருவரை ஒரே வாரத்தில் அடுத்தடுத்த கொலைசெய்த நபரை போலீஸார் கைதுசெய்தனர். முன்னதாக, மே 12-ம் தேதி இரவு பனசங்கரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.ஆர் சாலையில் 20 வயது நபர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு கிடந்ததை அடுத்தநாள் போலீஸார் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, மே 19-ம் தேதி அதேபோல கே.ஆர் மார்க்கெட் அருகே 20 வயது நபரின் சடலம் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலையும் கல்லால் தாக்கப்பட்டுதான் நடந்திருக்கிறது என்பதை போலீஸார் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் சில இடங்களில் ஜூன் 2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இன்று (மே 27) முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று (26.05.2024) நிலைகொண்டிருந்த ‘ரீமல்’ புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து, நள்ளிரவு (26.05.2024) 12.30 மணி (27.05.2024) 3 மணி அளவில் வங்கதேசம் மற்றும் … Read more

“ஜூன் 4-க்குப் பிறகு காங். தலைவர் பதவியை கார்கே இழப்பார்” – அமித் ஷா

குஷிநகர்(உத்தரப்பிரதேசம்): இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக்கூடத் தாண்டாது என தெரிவித்துள்ள அமித் ஷா, தேர்தல் முடிவை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை மல்லிகார்ஜுன கார்கே இழப்பார் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் குஷி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “முதல் 5 கட்டத் தேர்தல்களில் மோடி 310 இடங்களைக் கடந்துவிட்டார். 6 மற்றும் 7வது கட்டத் தேர்தலுக்குப் பிறகு … Read more

ஜானகிக்கு செக்மேட்! சீனு, மாயாவால் வந்த பிரச்சனை..சந்தியா ராகம் அப்டேட்!

Sandhya Ragam Serial Update Today : ஜானகிக்கு ரகுராம் வைத்த செக்மேட்.. சீனு மாயா நெருக்கத்தால் வெடித்த பிரச்சனை – சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்   

'இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர்' – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

Governor RN Ravi Speech: தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ? – முழு விவரம்

IPL 2024 Recap: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றது. 10 அணிகள் மோதிய இந்த தொடரில் 70 லீக் சுற்று போட்டிகள், 4 பிளே ஆப் சுற்று போட்டிகள் என மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றது. தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் … Read more

கூகுள் பே இனி இருக்காது! இந்தச் சேவைகளும் ஜூன் மாதத்தில் நிறுத்தப்படும் – கூகுள் அறிவிப்பு

கூகுள் ஜூன் மாதம் பெரிய நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. அதாவது, கூகுள் தனது இரண்டு பிரபலமான சேவைகளை ஜூன் மாதத்தில் மூடப் போகிறது. இதன் காரணமாக மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்படுவார்கள். இருப்பினும், ஜூன் மாதத்தில் கூகுள் சேவை நிறுத்தப்படுவது இந்திய பயனர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? ஜூன் மாதத்தில் Google Pay மற்றும் Google VPN சேவைகள் ஏன் படிப்படியாக நிறுத்தப்படுகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம். Google VPN சேவை கூகுளுக்குச் சொந்தமான Google … Read more

புனே போர்ஷே கார் வழக்கு… மது அருந்தியதை உறுதிப்படுத்த வாலிபரிடம் சேகரித்த ரத்த மாதிரியை மாற்றிய 2 மருத்துவர்கள் கைது…

புனே-வில் கடந்த வாரம் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று இரண்டு மென்பொறியாளர்கள் கொல்லப்பட்ட விபத்தில் பிடிபட்ட 17 வயது வாலிபரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை தடயவியல் மருத்துவர்கள் இருவர் மாற்றியது தெரியவந்துள்ளது. விலையுயர்ந்த போர்ஷே சொகுசு காரை 17 வயது மகனுக்கு ஓட்டக்கொடுத்த அவனது தந்தை விஷால் அகர்வால் மற்றும் அவனுக்கு மது விற்பனை செய்த பார் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரின் தந்தை விஷால் அகர்வால் கைது செய்யப்படாமல் … Read more

ஆட்டம் காட்டிய ரெமல்.. சுருண்டு போன மேற்கு வங்கம்! ஒருவர் பலி.. இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை

கொல்கத்தா: வங்கக் கடலில் உருவான ரெமல் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்துள்ளது. புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். சாலைகளில் மழை நீர் இன்னும் வடியவில்லை. அதேபோல மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால் சாலை போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. வழக்கமாக மே மாதங்களில் வெயில் கொளுத்தும் நிலையில், இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் Source Link