நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அடுத்தடுத்து கொலை; போலீஸில் சிக்கிய 26 வயது இளைஞர்!
பெங்களூருவில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த இருவரை ஒரே வாரத்தில் அடுத்தடுத்த கொலைசெய்த நபரை போலீஸார் கைதுசெய்தனர். முன்னதாக, மே 12-ம் தேதி இரவு பனசங்கரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.ஆர் சாலையில் 20 வயது நபர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு கிடந்ததை அடுத்தநாள் போலீஸார் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, மே 19-ம் தேதி அதேபோல கே.ஆர் மார்க்கெட் அருகே 20 வயது நபரின் சடலம் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலையும் கல்லால் தாக்கப்பட்டுதான் நடந்திருக்கிறது என்பதை போலீஸார் … Read more