கருப்பையில் கட்டி.. நடக்க முடியாமல் வலியால் துடிக்கும் ராக்கி சாவந்த்!

மும்பை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ராக்கி சாவந்த். சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்திற்கு, கடந்த வாரம் கருப்பை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது சற்று உடல் நலம் தேரி இருக்கும் இவர், எழுந்து கூட நடக்கமுடியாமல், வலியால் அவதிப்படும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி

புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 269.28 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் ஒரு கட்ட வாக்குப்பதிவு மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு தொடர்கிறது. முதலீட்டாளர்களிடையே உள்ள நம்பிக்கையான போக்கு மற்றும் உலக சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் பெற்றன. இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய உச்சத்தை எட்டின. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 269.28 புள்ளிகள் உயர்ந்து 75,679.67 என்ற உச்சத்தை அடைந்தது. தேசிய … Read more

ஐ.பி.எல்; ஊதா தொப்பியை கைப்பற்றி பிராவோ, புவனேஷ்வர் உடன் சாதனை பட்டியலில் இணைந்த ஹர்ஷல் படேல்

சென்னை, 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கொல்கத்தாவின் அபார் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார். … Read more

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை – இங்கிலாந்து பிரதமர்

லண்டன், இங்கிலாந்தில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்திய வம்சாவளியான இவரது பதவிக்காலம் முடிய உள்ளதால் வருகிற ஜூலை 4-ந் தேதி அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், அடுத்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவையை … Read more

சென்னையில் முதல் 180 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தை நிறுவிய ஹூண்டாய்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா முதல் 180 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசா மாலில் துவங்கியுள்ளது. 150kw DC + 30KW DC என இரண்டு சார்ஜிங் ஸ்லாட் பெற்றுள்ள புதிய மையம் தவிர முன்பே ஹூண்டாய் அறிவித்தப்படி, தமிழ்நாட்டில் 100 இடங்களில் 180 kW DC விரைவு சார்ஜிங் மற்றும் 85 ஒற்றை வேகமான சார்ஜிங் நிலையங்கள் … Read more

“காப்பீட்டுத் தொகையை வழங்காமல் தவிர்க்க தெளிவற்ற நிபந்தனைகள்…'' – உயர்நீதிமன்றம் அதிருப்தி!

பாலிசி தொகையை வழங்குவதைத் தவிர்க்கும் நோக்கில் காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை குறிப்பிடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் நம் நாட்டில குறைந்த அளவிலான மக்களே ஆயுள் காப்பீடு திட்டங்களை எடுத்து வந்த நிலையில் இன்று அதன் தேவை கருதி பெரும்பாலான மக்கள் காப்பீடு எடுத்து வருகிறார்கள். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களில் ஆயுள் காப்பீடுடன், மருத்துவ காப்பீடு, வீடு, வாகனம், வீட்டு உபயோக பொருள்கள் என அனைத்துக்கும் … Read more

முல்லை பெரியாற்றில் புதிய அணை: கேரள அரசை கண்டித்து தேனியில் விவசாயிகள் கண்டனப் பேரணி

கூடலூர்: முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில் ”முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் ஆயிரக் கணக்கான மக்கள், … Read more

நேருவின் 60வது நினைவு தினம்: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு தினம் இன்று (மே.27) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தி இசை இசைக்கப்பட்டது. சாந்தி வனத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர், நேருவின் நினைவிடத்தில் மலர்களைத் தூவி அஞ்சலி … Read more

கார்த்திகை தீபம்… கார்த்திக் வாழ்க்கையில் நடக்க போவது என்ன?

Karthigai Deepam Today’s Episode Update: ஏத்தி விட்ட ஐஸ்வர்யா.. தீபாவுக்கு எதிராக திரும்பும் ரம்யா, கார்த்திக் வாழ்க்கையில் நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்