பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..

Director Director Surya Prakash : தமிழ் சினிமாவிற்கு பிரபலமான படங்களை கொடுத்த இயக்குநர் ஒருவர் தற்போது உயிரிழந்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழத்துள்ளனர்.   

புதிய தேசிய கல்வி கொள்ளை தான் எதிர்காலம் – கவர்னர் ஆர்என் ரவி

சுதந்தத்திற்க்கு பிறகு பொருளாதார நிலையில் 5ம் இடத் தில் இருந்த நாம் 11ம் இடத்திற்க்கு பின் தங்கிவிட்டோம். தற்போது 5ம் இடத்திற்க்கு முன்னேறி உள்ளோம் – கவர்னர் ஆர்என் ரவி  

Kavya Maran ; காவ்யா மாறனை அழ வச்சு கப் அடிச்ச கேகேஆர்..! சாபம் விடும் சன்ரைசர்ஸ் ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக ஆடி கோப்பையை கைப்பற்றியது. சன்ரைசர்ஸ் அணி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியிருந்தாலும் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அந்த அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே தழுவியிருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா … Read more

நேற்று நள்ளிரவு ரெமல் புயல் கரையைக் கடந்தது

கொல்கத்தா நேற்று நள்ளிரவு மேற்கு வங்க மாநிலம் அருகே ரெமல் புயல் கரையைக் கடந்துள்ளது. ரெமல் புய; மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில்  புயலாக மாறி வலுப்பெற்றது.பிறகு தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று வங்க தேசம் – கேப்புப்பாராவுக்கும், மேற்கு மாலை வங்கம் – சாகர் தீவிற்கும் இடையே, வங்கதேசம்-மோங்லாவுக்கு அருகில் மையம் கொண்டிருந்தது. … Read more

நிலச்சரிவில் புதைந்த வீடுகள்.. 670 பேர் சடலங்களாக மீட்பு! பப்புவா நியூ கினியாவில் சோகம்

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் 670 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மண்ணை தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் உள்ள யம்பலி கிராமத்தில் கடந்த 25ம் தேதி நிலச்சரிவு Source Link

சொந்தத்தில் பெண்.. தனுஷுக்கு விரைவில் இரண்டாம் திருமணம்? இணையத்தில் பரவும் செய்தி!

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில், விவாகரத்து கிடைத்த உடன் தனுஷுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவரின் குடும்பத்தினர் முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக பெண் பார்க்கும் வேலையை அவரது அப்பா தொடங்கி இருப்பதாகவும் இணையத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது. கஸ்தூரி ராஜாவின் மகனும்,

கேப்பாப்பிலவு கிராமத்தில் காணி பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்குச் சென்ற போது. ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், இரு பெண்களும் இருந்த இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினை என்னவென்று வினவ, அதன்போது அவர்களின் பிரச்சினையை … Read more

`போட்டியிட விருப்பமில்லை..!’ – ரிஷி சுனக் கட்சியிலிருந்து 75-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் விலகல்

இங்கிலாந்தில் வரும் ஜூலை 4-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பின் நடைபெறவிருக்கும் 3-வது பொதுத் தேர்தல் இது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த 75-க்கும் மேற்பட தலைவர்கள், இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்திருக்கின்றனர். ரிஷி சுனக் … Read more

உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்

உதகை: ‘ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரு நாள் மாநாடு இன்று (மே.27) தொடங்கியது. மாநாட்டை, தமிழக ஆளுநர்-வேந்தர் ஆர்.என்.ரவி காலை 9.30 மணிக்கு தொடங்கி வைத்தார். ஆளுநரின் செயலாளர் கிரிலோஸ் குமார் வரவேற்றார். மாநாட்டில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம். ஜெகதேஷ் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். … Read more

ஜாமீன் நீட்டிப்பு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம்.வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜூன் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், திஹார் … Read more