தைவானை சுற்றி 21 போர் விமானங்கள்! 11 கடற்படை கப்பல்கள்! முழு படையை இறக்கியது சீனா! ஆசியாவில் பதற்றம்

தைபே: தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று அந்நாடு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி தனது 21 போர் விமானங்கள், 11 கடற்படை கப்பல்களை சீனா நிலை நிறுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன் இணைந்த பகுதி என்று Source Link

சந்தானத்துக்கு இருக்கும் விஸ்வாசம் சிவகார்த்திகேயனுக்கு இல்லை.. தனுஷுக்கு போட்டி.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: சிவகார்த்திகேயனுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது நடனம், நடிப்பு மூலம் பலரையும் கவர்ந்திருக்கும் அவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துவருகிறார்.. கமல் ஹாசன் தயாரித்துவருகிறார். படத்துக்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இதுதவிர ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து

மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணம் மேம்படுத்தப்படும்

• மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை திறந்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு. 2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட … Read more

7 மணி நேரம் படிப்பு, 8 மணி நேரம் வேலை… `எதிர்நீச்சல்' சிறுவனுக்கு உதவிக்கரம் கிடைக்குமா?

`படித்தால் நல்ல வேலைக்குப் போகலாம்’ என்பது காலம் காலமாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால், கோவை மரக்கடையைச் சேர்ந்த சையம் இஸ்லம் என்ற சிறுவனின் கதை வேறு. கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் தலைகீழாக மாறிய லட்சக்கணக்கான குடும்பங்களில் சையமின் குடும்பமும் ஒன்று. வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும், கிடைக்கும் நேரத்தில் முடிந்தால் படித்துக் கொள்ளலாம் என்கிற நிலை. பேப்பர் போடுவது, உணவு டெலிவரி செய்வது, டிசைனிங் வேலை செய்வது என ஒரு நாளில் 8 … Read more

சென்னையில் என்ஐஏ விசாரணை தொடங்கியது: பேராசிரியர் உட்பட 6 பேரின் வீடுகளில் போலீஸார் தீவிர சோதனை

சென்னை: சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது. சமீபகாலங்களாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகப்படியாக உள்ளது. அதன்மூலம் பரப்பப்படும் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உண்மைக்கு புறம்பான தகவல்கள் கூட வேகமாக பரவுகின்றன. இதை தடுக்கும் வகையில்,சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பிரிவு இயங்கி வருகிறது. இதேபோல, சென்னை காவல் … Read more

வெப்ப அலை காரணமாக மகாராஷ்டிராவின் அகோலாவில் 144 தடை உத்தரவு அமல்

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ராஜஸ்தானில் கடந்த 3 நாட்களில் மட்டும் 22 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்து உள்ளனர். மத்திய பிரதேசத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவின் அகோலா நகரில் நேற்று 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதை யொட்டி அந்த நகரில் 144 தடை உத்தரவு … Read more

தெலுங்கானாவில் குட்கா மற்றும் பான் மசாலா மீது தடை விதிப்பு

ஐதராபாத் தெலுங்கானாவில் புகையிலை மற்றும் நிகோடின் அடங்கிய குட்கா மற்றும் பான் மசாலா உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு உடனடியாக ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசு பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்பு ஆணையர் குட்கா மற்றும் பான் மசாலா மீதான தடை உத்தரவை மே 24 அன்று அறிவித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனை தடை மற்றும் கட்டுப்பாடு) ஒழுங்குமுறை 2011 இன் ஒழுங்குமுறை 2.3.4 உடன் இணைந்து, … Read more

எல்லா ஆண்களும் அப்படித்தான்.. அவங்கள பார்த்து ரொம்பவே ஏங்குவேன்.. ரச்சிதா ஓபன் டாக்

சென்னை: சின்னத்திரை மூலம் ஃபேமஸ் ஆனவர் ரச்சிதா. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலம் ஆன அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனிலும் கலந்துகொண்டார். ஆனால் அந்த சீசனில் டைட்டில் வின்னராக மாற முடியவில்லை. இதற்கிடையே காதலித்து திருமணம் செய்துகொண்ட தினேஷை பிரிந்தார். இப்போது ஃபையர், எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ரச்சிதா அளித்திருக்கும் சமீபத்திய

வங்கதேசம் நோக்கி சென்றது ‘ரீமல்’ தீவிர புயல்; தமிழகத்தில் ஜூன் 1 வரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ரீமல் தீவிரபுயல் வங்கதேசம் நோக்கி சென்றுவிட்ட நிலையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூன் 1-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக்கடலில் நிலவிய ரீமல்புயல் நேற்று (மே 26) தீவிர புயலாக வலுப்பெற்று வங்கதேசம்நோக்கி சென்றது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் … Read more