இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தையே மாற்றி விடுவார்கள்: பிரதமர் மோடி

மிர்சாபூர்: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி எழுதிவிடுவார்கள் என்று உத்தர பிரதேசத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். சிறு வயதில் பாத்திரங்கள், பிளேட்கள் கழுவி வளர்ந்த எனக்கு ஏழை மக்களின் சிரமங்கள் நன்கு தெரியும் என்றும் கூறினார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பொதுவாக, வீழ்ச்சியடைந்து … Read more

பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 670 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: புலம்பெயர்ந்தோருக்கான ஐ.நா. சர்வதேச அமைப்பு நேற்று கூறியுள்ளதாவது: கடந்த வெள்ளிக்கிழமை பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், 670 பேர் வரை உயிரிழந்துள்ளது முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நிலச்சரிவு பகுதியில் எஞ்சியுள்ள குடியிருப்புவாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க … Read more

Actor Dhanush: ஜூன் 2ல் நடக்கும் ராயன் பட இசை வெளியீடு.. எங்க நடக்குது தெரியுமா?

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து சிறப்பான கூட்டணியில் படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் நீண்ட காலங்களுக்கு பிறகு ப பாண்டி படத்தை தொடர்ந்து தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல்

மதுரை வழியாக சென்ற திருவனந்தபுரம் ‘இன்டர்சிட்டி’ ரயிலில் திடீர் புகையால் பரபரப்பு

மதுரை: மதுரை வழியாக சென்ற திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், நெல்லை, நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் சென்டரல் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்நிலையில், இன்டர்சிட்டி ரயில் வழக்கம்போல நேற்று காலை 7.20 மணிக்கு, திருச்சியில் இருந்து புறப்பட்டது. காலை 9.30 மணியளவில் … Read more

திருமலையில் தரிசனத்துக்கு 20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருமலையில் பக்தர்களின் கூட்டம்அதிகரித்ததால், திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், மாதவம்உள்ளிட்ட தேவஸ்தான விடுதிகளில் தங்கும் அறை கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். திருப்பதியில் பஸ் நிலையம், ரயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரிப் பால், திருப்பதி தேவஸ்தானம் திருமலையில் சிலா தோரணம் வரை இலவச பஸ்களை ஏற்பாடுசெய்துள்ளது. கோடை விடுமுறை,வார இறுதி நாட்கள் என்பதால் திருப்பதி, திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சுமார் 20 மணி … Read more

‛‛திமிறி எழும் ஹமாஸ்’’.. இஸ்ரேல் தலைநகர் மீது மீண்டும் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல்! அலறிய சைரன்கள்

காசா: காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகரான டெல்அலிவ் மீது மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் அமைப்பு நடத்தி உள்ளது. இதனால் மீண்டும் இருதரப்பு இடையே மோதல் விஸ்வரூபமெடுத்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் தான் Source Link

அறிமுகப்படுத்தியவரையே ஏமாற்றிய அர்ஜுன்.. சண்டை போட்ட சாகுல் மாஸ்டர்.. ஓபன் பேட்டி!

சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜுன் உடன் சண்டை போட்டதாக பிரபல சண்டை இயக்குநர் சாகுல் மாஸ்டர் வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆகியுள்ளது. நடிகர் அர்ஜுனை தெலுங்கில் அறிமுகப்படுத்தியதே தான் தான் என்றும் சாகுல் மாஸ்டர் கூறியுள்ளார். டூப் கலைஞராக எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு டூப் போட்டு தனது சினிமா வாழ்க்கையை

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழை

தென்காசி/திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்றும் சில இடங்களில் மழை நீடித்தது. இன்று காலை வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு அணைப் பகுதியில் 6 மி.மீ., கொடுமுடியாறு அணை, நாலுமுக்கு, காக்காச்சி பகுதியில் தலா 3 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 2.40 மி.மீ., மாஞ்சோலை, ஊத்து பகுதியில் தலா 2 மி.மீ. மழை … Read more

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் குடகு, மைசூரு ஆகிய காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால்கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த பிப்ரவரியில் இருந்து மே மாதம் முதல் வாரம் வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. இதனால் காவிரி ஆறு வறண்டதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது. எனவே தமிழகத்துக்கு திறக்கப்பட வேண்டிய காவிரி நீர் முறையாக திறக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த … Read more