ஆதி அண்ணாவை பார்க்கணும்.. கதறி அழுத மாணவி.. அவரை போல் ஆகணுமாம்.. PT சாருக்கு இப்படியொரு ரசிகையா?

சென்னை: ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் பிடி சார் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் ரசிகர்களை கவராத நிலையில், இந்த வாரம் வெளியான பிடி சார் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது. நடிகர் ஆதி திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று படத்தை தொடர்ந்து புரமோட் செய்து வருகிறார். பிளாக்

KKR: `தொட்டுப்பார் கைகள் நடுங்கும்..!' – கொல்கத்தாவின் வெற்றிக்குக் காரணமான 4 விஷயங்கள்

சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றிருக்கிறது கொல்கத்தா அணி. இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பாக ஆடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தது. மற்ற அணிகளை விட சீராக பெர்பார்ம் செய்தே கொல்கத்தா அணி சாதித்திருந்தது. கொல்கத்தா அணி சாம்பியன் ஆக காரணமாக இருந்த சில அம்சங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். KKR v SRH கவுதம் கம்பீர்: கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாரூக்கான் கவுதம் கம்பீருக்கு ப்ளாங்க் … Read more

15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சாதனை

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி வேலு (35) என்பவர் கடந்த 22-ம் தேதி இரவு சாலை விபத்தில் தலை உட்பட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த 23-ம் தேதி அதிகாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது … Read more

டெல்லி மெட்ரோ நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டாதது ஏன்? – மத்திய அரசுக்கு டெல்லிவாழ் தமிழர்கள் கேள்வி

புதுடெல்லி: தமிழகத்தில் திருவள்ளுவரின் பெருமைகளை பேசும் பாஜக, டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அவரது பெயரை சூட்டாதது ஏன் என்று டெல்லிவாழ் தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வடமேற்கு டெல்லியில் உள்ள சக்கூர்பூரில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர். இதனால் சுமார் 25 வருடங்களுக்கு முன் டெல்லி மாநகராட்சி சார்பில் சக்கூர்பூர் காலனி சாலைக்கு ‘திருவள்ளுவர் மார்க்’ எனப் பெயரிடப்பட்டது. இதையடுத்து, சக்கூர்பூர் வழியாக புதிதாக ரோஸ் நிற மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதன் சக்கூர்பூர் மெட்ரோ ரயில் … Read more

வரும் ஜூன் 4 அன்று வெற்றிக்கொடி நாட்டுவோம் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை வரும் ஜூன் 4 ஆம் தேதி அன்று வெற்றிக் கொடி நாட்ட உள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ‘கடந்த 2023 ஜூன் 3ம் நாள் தொடங்கிய கலைஞரின் நூற்றாண்டு, 2024 ஜூன் 3 அன்று நிறைவடைகிறது. கடந்த ஓராண்டு முழுவதும் சாதனை திட்டங்களாலும் மக்களுக்கு பயனளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டை கொண்டாடி இருக்கிறோம். தமிழக அரசின் சார்பில் சென்னை … Read more

கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக

`UCC, ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆகியவை அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்!' – அமித் ஷா உறுதி

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மோடி அரசு அடுத்த ஆட்சியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும். தற்போது கடும் வெயிலில் தேர்தல் நடப்பதைக் காட்டிலும், குளிர்காலம் அல்லது ஆண்டின் வேறு சில காலநிலையில் தேர்தல்களை நகர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சிந்திக்கிறோம். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவுகளும் குறையும். அமித் ஷா … Read more

புனித ஹஜ் பயணம்: 326 பேருடன் சென்னையில் இருந்து புறப்பட்டது முதல் விமானம்

சென்னை: புனித ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் 326 பேருடன் சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது. சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்கு ஆண்டு தோறும் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு 5,746 பேர் சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லவுள்ளனர். முதல் விமானம் 326 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று இரவு 8.30 மணிக்கு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு … Read more

உயர் நீதிமன்ற நீதிபதி பெயரில் வாட்ஸ்-அப் மூலம் நீதிபதியிடம் ரூ.50,000 மோசடி: மும்பை போலீஸார் விசாரணை

மும்பை: மகாராஷ்டிராவில் உயர் நீதிமன்ற நீதிபதியின் பெயரில் மாவட்ட நீதிபதியிடம் ரூ.50,000 மோசடி செய்த சைபர் கிரிமினல் குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட நீதிபதி ஒருவருக்கு நேற்று முன்தினம் வாட்ஸ்-அப்பில்மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியின் புகைப்படத்துடன் ஒரு தகவல் வந்துள்ளது. உடனே ரூ.50,000 அனுப்பும்படியும் மாலைக்குள் திருப்பித் தந்துவிடுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட நீதிபதி அந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ரூ.50,000 அனுப்பியுள்ளார். பிறகு மாவட்ட நீதிபதிக்கு மீண்டும் … Read more

திடீரென கடல் உள் வாங்கியதால் ராமேஸ்வரத்தில் பரபரப்

ராமேஸ்வரம் திடீரென 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள் வாங்கியதால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதூ எனவேஅங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு கடல் நீர் உள்வாங்கியதால் படகுகள் தரை தட்டி நிற்கின்றன. அங்குள்ள மீனவர்கள் திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். கடல்வள ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலு சிறிது நேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும் … Read more