Hiphop Tamizha Adhi : ஓடிடி சரியா-தவறா? ஹிப் ஹாப் தமிழா ஆதி சொன்ன சூப்பர் பதில்!

Actor Hiphop Tamizha Adhi About OTT Platforms : ஓடிடி சரியா தவறா என்பது பிற்காலத்தில் தெரியவரும்- கோவையில் ஹிப்ஹாப் ஆதி பேட்டி…  

கோவிலில் அன்னதானம் பிரியாணி போட்டு மத நல்லிணக்கத்தை நிலைநாட்டிய இஸ்லாமியர்கள்!

Religious Harmony Annadanam: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கிய இஸ்லாமிய குடும்பத்தாருக்கு பாராட்டுகள் குவிகிறது

சரியாக நெட் கிடைக்கவில்லையா…? உடனே இந்த விஷயங்களை செய்யுங்கள் – பிரச்னை தீரும்

How To Rectify Network Speed In Mobile: இன்றைய காலகட்டத்தில் இணையம் இல்லாவிட்டால் எதையுமே செய்யா முடியாது. வீட்டில், வேலையில், பொது இடத்தில் என இணையத்தின் உதவியால் தானே நமது அன்றாட வாழ்க்கையே முழுவதுமாக இயங்குகிறது.  மொபைல் டேட்டா, வீட்டிலும் அலுவலகத்திலும் வைஃபை என ஒவ்வொருவரின் இணைய தேவைக்கும் பல சேவைகள் தற்போது இருக்கின்றன. முந்தைய காலத்தில் 3 நாளுக்கு 100MB டேட்டாவை வைத்துக்கொண்டு, GPRS செட்டிங்ஸ் வாங்கி இணையத்தை பயன்படுத்திய காலம் போய் தற்போது … Read more

சீன ஆய்வகத்தில் 3 நாளில் உயிரைக் கொல்லும் வைரஸ் வடிவமைப்பு

பீஜிங் சீன ஆய்வகத்தில் 3 நாட்களில் உயிரைக் கொல்லும் வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் உள்ள ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளைப் பயன்படுத்தி ஒரு புதிய வைரசை வடிவமைத்துள்ளனர். இந்த நோய்க்கிருமி நோய் தொடர்பான ஆய்வுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதற்காகஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளெலிகளை இந்த வைரஸ் மூன்று நாட்களுக்குள் கொன்றதாகக் கூறப்படுகிறது. லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்ற கொரான வைரஸ் COVID-19), சீனாவின் வுகான் … Read more

Indian re-release: ரீ-ரிலீசுக்கு தயாராகும் இந்தியன் படம்.. நாளை வெளியாகும் ட்ரெயிலர்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் இந்தியன் 2. இந்த படம் வரும் ஜூலை மாதம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ள சூழலில் முன்னதாக வரும் ஜூன் மாதம் இந்தியன் படம் ரீ ரிலீசாக உள்ளது. இந்தியன் படத்தின் ரீ-ரிலீஸ்

நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 61.2 சதவீத வாக்குப்பதிவு

புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த 20-ந் தேதி 5-வது கட்ட தேர்தல் நடந்தது. இந்நிலையில், நேற்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், அரியானா, ஒடிசா ஆகிய 6 மாநிலங்களிலும், டெல்லி, காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 58 நாடாளுமன்ற தொகுதிகள், 6-ம் கட்ட வாக்குப்பதிவை சந்தித்தன. அத்துடன், ஒடிசா மாநில சட்டசபைக்கு 42 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை … Read more

சர்வதேச டி20 கிரிக்கெட்; முதல் இங்கிலாந்து வீரராக வரலாற்று சாதனை படைத்த பட்லர்

பர்மிங்காம், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பட்லர் … Read more

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு

வாஷிங்டன், அமெரிக்காவில் கருக்கலைப்பை தூண்டும் மைபெப்ரிஸ்டோன் மற்றும் மிசோப்ரோஸ்டால் ஆகிய மாத்திரைகளால் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டன. இதனால் இந்த மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்த மசோதா லூசியானா மாகாண சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து கவர்னர் ஜெப் லாண்ட்ரி அதற்கு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த இரு மாத்திரைகளும் ஆபத்தான பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. எனவே டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இன்றி இந்த மாத்திரை வழங்குபவர்களுக்கு 5 … Read more

சி.வி.விக்னேஸ்வரனின் நலம் விசாரிக்கச் சென்ற ஜனாதிபதி

சுகயீனமுற்றுள்ள வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நலன் விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சென்றார். யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு நேற்று (25) இரவு சென்ற ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். அத்தோடு அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்.

மருத்துவமனை வளாகத்தில் கார் மோதி நோயாளி உயிரிழப்பு; மருத்துவரைக் கைதுசெய்த போலீஸ்!

மும்பை சயானில் இருக்கும் லோக்மான்ய திலக் மருத்துவமனை மிகவும் பிரபலமாகும். இம்மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் தாரே. இவர் அம்மருத்துவமனையில் தடயவியல் பிரிவின் தலைவராக இருக்கிறார். சயான் மருத்துவமனைக்கு மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தைச் சேர்ந்த ருபைதா ஷேக் (60) என்ற பெண் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்கு இதே மருத்துவமனையில் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. மறு சிகிச்சைக்காக ருபைதா மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மருத்துவமனையின் 7-வது கேட்டில் மயக்கமான நிலையில் … Read more