ஜனாதிபதியின் வெற்றி – தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் – கடற்றொழில் அமைச்சர்
ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானது தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்தியாவோடு ஒரு நெருக்கமான நில தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஓர் அற்புதமான கொள்கையையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத் திருக்கின்றார் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரோடு இணைந்து பயணிப்பதன் ஊடாக தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை … Read more