ஜனாதிபதியின் வெற்றி – தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் – கடற்றொழில் அமைச்சர் 

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானது தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்தியாவோடு ஒரு நெருக்கமான நில தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஓர் அற்புதமான கொள்கையையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத் திருக்கின்றார் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரோடு இணைந்து பயணிப்பதன் ஊடாக தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை … Read more

Cannes: `8 நிமிடங்கள் இடைவிடாத கை தட்டல்!' – சாதனை படைத்த இந்திய படைப்புகள்!

உலகளவில் புகழ்பெற்ற பிரபல திரைப்படவிழாக்களில் ஒன்றான ‘கான் திரைப்பட விழா’ கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.  இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்குக் கொடுக்கப்படும் இரண்டாவது பெரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட் (All We Imagine As Light)’ என்ற இந்தியத் திரைப்படம் வென்று சாதனை படைத்துள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு ‘கான் திரைப்பட விழா’விற்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்தியத் திரைப்படம் இதுவே. மும்பையைச் சேர்ந்த … Read more

காவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் நட திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது. இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் இன்று (மே 26) காலை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் … Read more

ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து: குஜராத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை 

காந்திநகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தானாக விசாரிக்க முன்வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நாளை (மே 27) உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். அப்போது மாநிலங்களில் உள்ள விளையாட்டு மையங்கள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குஜராத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார்களுக்கான விளையாட்டு பொழுது … Read more

உயிரைப்பறித்த டீன்-ஏஜ் காதல்! கடற்கரையில் ஒதுங்கிய 2 பிணங்கள்..கொலையா? தற்கொலையா?

Teenagers Body Found In Tiruvottiyur Beach : சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் ஒரு சிறுவன் மற்றும் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா? தற்கொலையா? முழு விவரம், இங்கே.

தண்ணீரில் போட்டாலும் தாக்குப்பிடிக்கும் மொபைல்கள்… மூன்று மாடல்கள் இதோ!

Water Resistant IP68 Smartphones: கோடை காலம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கத்திரி வெயில் நடைபெற்று வரும் இந்த சூழலில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்தாண்டு தென்மேற்கு பருவமனை முன்கூட்டியே தொடங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வெயிலால் வாடி வதங்கி போன மக்கள் மழையால் தற்போது ஆசுவாசமடைந்துள்ளனர். இதன்மூலம் என்ன தெரிகிறது மழை காலம் நம்மை நெருங்கிவிட்டது. மழை காலம் நெருங்கிவிட்ட இந்த சூழலில் பலரும் மொபைல் வாங்கும் … Read more

தொடர்ந்து 71 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 71 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 71 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

சொந்தமாக சூடு வைத்துக்கொண்ட தாமரை! வி.கே பாண்டியனை சீண்டி.. பெரிய சிக்கலில் மாட்டிய பாஜக! இது வேறயா!

புவேனஸ்வர்: ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை விமர்சனம் செய்தது அந்த கட்சிக்கே எதிராக திரும்பும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை  பாஜகவின் டாப் தலைவர்கள் தொடர்ந்து Source Link

முதலிரவு அறையில் செந்தில் -மீனா, கதிர் -ராஜி ரொமான்ஸ்.. இப்படியெல்லாமா ஆசையை தீர்த்துக்கறது?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் நீண்ட இழுபறிக்கு பிறகு சரவணன் மற்றும் தங்கமயிலின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சீரியலின் இந்த வார ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பிரமோவில் சரவணன் மற்றும் தங்கமயிலின் முதலிரவிற்கான ஏற்பாடுகளில் செந்தில், கதிர் மற்றும்

இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்தும் மோடி மவுனம் காக்கிறார்; காங்கிரஸ் குற்றச்சாட்டு

சிம்லா, இமாசலபிரதேச மாநிலம் ரோரு நகரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படாவிட்டால், ஜனநாயகமும், அதன்கீழ் வழங்கப்பட்ட உரிமைகளும் பறிபோய்விடும். மோடி அரசு, பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது. நாட்டின் முதலாவது பிரதமர் நேரு, உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கினார். அவை ஏழைகளுக்கு உதவியாக இருந்தன. … Read more