பிரபாஸுக்கும் பிரசாந்த் நீலுக்கும் சண்டையா?.. திடீரென வெளியான பதிவு.. சலார் 2 என்ன ஆச்சு?

ஹைதராபாத்: பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக சலார் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் திடீரென சலார் 2 திரைப்படம் நிறுத்தப்பட்டதாகவும் பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் இடையே மிகப் பெரிய சண்டை வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக படக்குழு ஒரு போஸ்ட்டை வெளியிட்டுள்ளது. கடந்த

பஸ் மீது லாரி மோதி பயங்கர விபத்து – 11 பேர் உயிரிழப்பு, 10 பேர் காயம்

பரேலி, உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக சீதாபூர் மாவட்டத்தில் இருந்து நேற்று சுமார் 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பூர்ணகிரி கோவிலிக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் செல்லும் வழியில் இரவு உணவுக்காக குதர் பகுதியில் கோலா மாநில நெடுஞ்சாலையில் உள்ள தாபா ஒன்றுக்கு அருகில் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ்சில் இருந்த பாதி பயணிகள் … Read more

புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்திடம் இந்திய அணி மீண்டும் தோல்வி

ஆன்ட்வெர்ப், 9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் பெல்ஜியத்துடன் மோதியது. இதில் முந்தைய ஆட்டத்தின் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி விளையாடியது. இருப்பினும் வழக்கமான ஆட்ட நேர முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி … Read more

நார்வே நாட்டின் பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

ஓஸ்லோ, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நாடுகளில் உள்ள கல்வி முறை, பாடத்திட்டங்கள், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அன்பில் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நார்வே நாட்டிற்கு சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்குள்ள பள்ளிகளின் வகுப்புகள் மற்றும் ஆய்வகங்களை நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கற்பித்தல் முறையை … Read more

Human Milk: `இந்தியாவில் தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை, மீறினால்…' – எச்சரிக்கும் FSSAI!

இந்தியாவின் உச்ச உணவு ஒழுங்குமுறை ஆணையமான, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும், அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறும் மாநில உரிம அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளை வணிகமயமாக்குவது தொடர்பாக பல்வேறு பதிவுசெய்யப்பட்ட சங்கங்களிலிருந்து பல அனுமதிப் படிவங்கள் வந்திருக்கின்றன. தாய்ப்பால் பொதுச் சுகாதார பாலூட்டும் மையங்கள் (LMC) வழிகாட்டுதல்களின்படி, நன்கொடையாளர் தாய்ப்பாலை எந்தவொரு வணிக … Read more

எப்போதும் மக்களின் குரலாக இருப்பேன் – விசிக விருது வழங்கும் விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் உறுதி

சென்னை: எப்போதும் மக்களின் குரலாக இருப்பேன் என்று விசிக விருது வழங்கும் விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா – 2024 சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ வரவேற்புரையாற்றினார். பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி. வாழ்த்துரை வழங்கினார். முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். எஸ்.பாலாஜி, ஆளூர் … Read more

ஓட்டு வங்கிக்காக பணியாற்றுகிறது இண்டியா கூட்டணி: பிரதமர் மோடி

பிஹரார் மாநிலத்தின் பாடலிபுத்ரா மக்கள்வை தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பாஜக எம்.பி ராம் கிர்பல் யாதவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சமூக நீதி போராட்டத்துக்கான புதிய வழியை காட்டிய மாநிலம் பிஹார். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரின் உரிமைகளை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கும் இண்டியா கூட்டணியின் திட்டத்தை முறியடிப்பேன் என நான் இங்கிருந்து கூற விரும்புகிறேன். … Read more

புல்லட் பிரியர்களே ரெடியா இருங்க! 350சிசி, 650CC-ல் சீக்கிரம் களமிறங்கப்போகும் 3 புல்லட்கள்

இந்தியாவில் எப்போதுமே ராயல் என்ஃபீல்டுதான் மக்களின் முதல் தேர்வாக இருந்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் குறிப்பாக மலைகளில் பயணம் செய்ய விரும்புபவர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. சிலர் சொந்தமாக பைக்கை வாங்கி, சிலர் வாடகைக்கு எடுத்து மலையில் சவாரி செய்கின்றனர். ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான மக்கள் இந்த பைக்கை வாங்க விரும்புகிறார்கள். இது அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  இப்போது நிறுவனம் … Read more

மோடி தங்கிய ஓட்டலுக்கு 80 லட்சம் கட்டண பாக்கியை செலுத்த ஓட்டல் நிர்வாகம் கெடு

மைசூரு மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கிய ஓட்டலுக்கு தரவேண்டிய ரூ.80 லட்ச்ம் பாக்கிக்கு ஓட்டல் நிர்வாகம் கெடு வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் தேசிய புலிகள் காப்பகத்தில் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். மோடி பொன்விழாவில் பங்கேற்றதுடன், பந்திப்பூர் வனப்பகுதியில் சபாரி சென்று வனவிலங்குகளை பார்த்து ரசித்த்து வனவிலங்குகள், பறவைகளை தனது கேமராவில் படம் … Read more

Actor Soori: சிவகார்த்திகேயன் டைரக்ஷன் செஞ்சா நடிக்க எப்பவும் ரெடி.. சூரி கூல் பேச்சு!

சென்னை: நடிகர் சூரி விடுதலை படத்தை தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். காமெடியனாக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடியால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வந்த சூரி தற்போது ஹீரோவாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சூரி ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டில் விடுதலை படம் வெளியாகி மிகப்பெரிய