விஜய் செய்த அந்த செயல்.. ஒரு நிமிஷம் ஆடிப்போனேன்.. கண்கலங்கிய தயாரிப்பாளர்!

சென்னை: விஜய்யை வைத்து மாண்புமிகு மாணவன் படத்தை தயாரித்தேன், அந்த படம் ஓடவில்லை. அதனால், விஜய் மீது எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. ஆனால், அவர் என் மீது வைத்து இருக்கும் மரியாதையைப் பார்த்து உண்மையில் நான் நெகிழ்ந்துவிட்டேன் என்று, மாணிக்கம் நாராயணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் ஸ்ரீரங்கத்து தேவதைகள், அலை ஓசை,

குமரி கனமழை: பேச்சிப்பாறை அணையில் இருந்து 2,200 கனஅடி நீர் வெளியேற்றம்; மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 2,200 கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மலையோர பகுதி உட்பட பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த தட்பவெப்பம் நிலவி வருகிறது. அத்துடன் அணைகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிகபட்சமாக இன்று மயிலாடியில் 103 மிமீ., மழை பெய்தது. ஆனைக்கிடங்கில் … Read more

பணியாளர் தேர்வாணையத்துக்கு பூட்டு போட்ட காங்கிரஸ் அரசு: பிரதமர் மோடி விமர்சனம்

இமாச்சலபிரதேசத்தின் சிம்லா தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ்காஷ்யப்புக்கு ஆதரவாக சிர்மார் மாவட்டம் நஹான் என்ற இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: இமாச்சலபிரதேசத்தில் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மாநில பணியாளர் தேர்வாணையத்துக்கு மோசடி காங்கிரஸ் அரசு பூட்டு போட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளிடம் வகுப்புவாதம், ஜாதிவாதம் மற்றும் குடும்ப அரசியல் மட்டுமே பொது அம்சமாக … Read more

அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தார்கள்.. புட்டுபுட்டு வைத்த சமீரா ரெட்டி.. கெஞ்சிய பிரபலங்கள்!

சென்னை: வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சமீரா ரெட்டி. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய சமீரா ரெட்டி,  மீ டூ விவகாரம் பூதாகரமானது போது,  சினிமாவில் தன்னை யார் யாரெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தார்கள் என்பதை துணிச்சலாக சொல்லி

கோடை மழையால் தமிழகத்தில் மின் தேவை குறைந்தது: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைப்பு

மேட்டூர்: தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால், மின்சார பயன்பாடு குறைந்துள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மூன்றில் ஒரு பங்காக மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேட்டூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும்போது, அனல் மின் நிலையங்கள், முழு திறனுடன் மின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரப் பயன்பாடு குறைந்துள்ளதால், அனல் மின் … Read more

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.82% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 10.82% வாக்குப்பதிவாகியுள்ளது. உத்தர பிரதேசம்: 12.33% ஹரியாணா: 8.31% மேற்கு வங்கம் 16.64% பிஹார்: 9.66% டெல்லி: 8.94% ஒடிசா: 7.43% ஜார்க்கண்ட்: 11.74% காஷ்மீர்: 8.89% வாக்களித்த முக்கியப் பிரமுகர்கள்: தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் … Read more

சின்ன வீடு தான்.. அண்ணன் தம்பி 6 பேரு.. 50 பேர் வந்தாலும் ஆத்தா சமைச்சிடும்.. சூரி ஹோம் டூர்!

சென்னை: நடிகர் சூரி தனது சொந்த ஊரில் புதிதாக கட்டியுள்ள வீட்டின் ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் அசந்து போய் விட்டனர். பங்களா வீடு எல்லாம் கட்டவில்லை என்றும் இது ரொம்ப சின்ன வீடு என நடிகர் சூரி தனது வீட்டை சுற்றிக் காட்டியுள்ளார். சென்னையில் சூரிக்கு தனியாக வீடு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

2017 ஆம் ஆண்டு நிர்மானப் பணிகள் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. பெண்களை சட்ட ரீதியில் வலுவூட்ட தனியான ஆணைக்குழு. ஜூன் மாத இறுதிக்குள் ஆண், பெண் சமூகத்தன்மை சட்ட மூலம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 5,320 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் … Read more

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு எதிரான பினாமி சட்ட நடவடிக்கை: இறுதி உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, தேர்தல் நேரத்தில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையினர் கதிர் ஆனந்துக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். … Read more

“உங்கள் நாட்டின் மீது அக்கறை செலுத்துங்கள்” – பாக். முன்னாள் அமைச்சருக்கு கேஜ்ரிவால் பதிலடி

புதுடெல்லி: நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்திய தேர்தல் குறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்திட்ட பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். முன்னதாக, டெல்லியில் தனது மனைவி சுனிதா கேஜ்ரிவாலுடன் வாக்களித்த அரவிந்த் கேஜ்ரிவால், “நான் இன்று எனது மனைவி, குழந்தைகள், தந்தையுடன் வாக்களித்தேன். என் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. … Read more