Actor Karthi: எம்ஜிஆர் ரசிகராக நடிகர் கார்த்தி.. வெளியானது கார்த்தி 26 பட பர்ஸ்ட் லுக்!

சென்னை: நடிகர் கார்த்தி அடுத்தடுத்து சிறப்பான படங்களில் சிறப்பான இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் இணைந்துள்ளார். இன்றைய தினம் கார்த்தி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில், அவரது பிறந்த நாள் கொண்டாட்டமாக இந்த படங்களின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும்

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி தலைமையில்..

04 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் முழு உரிமையுடைய 1700 காணி உறுதிகள் வழங்கப்பட்டன. நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்யும் விவசாயிகளின் நில உரிமையை உறுதி செய்ய முடிந்திருப்பது அரசாங்கத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்- ஜனாதிபதி வலியுறுத்தல். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருதிட்டத்தின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கலற்றவகையில் பூரண காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் “உறுமய” வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி இன்று (25) முற்பகல் இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

“இனி அவரை, `மனுஷனா நீ’ என திட்ட முடியாது..!” – விசிக விருது விழாவில் மோடியை விளாசிய பிரகாஷ் ராஜ்

சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்கு குரல்கொடுத்துவரும் தலித் அல்லாத நபர்களுக்கு கடந்த 2007, 2008 முதல் ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கிவருகிறது. அம்பேத்கர் சுடர், மார்க்ஸ் மாமணி (2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது), பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு (திருவள்ளுவர்) ஆகிய பெயர்களில் விசிக விருதுகள் வழங்கிவருகிறது. விசிக விருதுகள் அதன்படி, இந்தாண்டுக்கான விருதுகளை யாருக்கு அளிக்கப்படுகிறது என்ற பட்டியலை விசிக வெளியிட்டது. … Read more

சிலந்தி ஆறு தடுப்பணை | கேரள அரசை கண்டித்து முற்றுகைப் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

கோவை: கேரள அரசை கண்டித்து வரும் 13-ம் தேதி சின்னாறு சோதனைச்சாவடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக்கூட்டம் கோவை காந்திபுரத்தில் உள்ள ஹோட்டல் அரங்கில் மே 25 நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கி விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் காவிரி, பாலாறு, சிறுவாணி, அமராவதி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட … Read more

மே.வ. அதிகம், உ.பி குறைவு: இரவு 7.45 வரை 59.6% வாக்குப்பதிவு @ 6-ம் கட்ட தேர்தல்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இரவு 7.45 மணி நிலவரப்படி 59.6% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 77.99% வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 52.02% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இரவு 7.45 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்: உத்தர பிரதேசம்: 52.02% ஹரியாணா: 55.93% மேற்கு வங்கம்: 77.99% பிஹார்: 52.25% டெல்லி: 53.73% ஒடிசா: 59.60%. ஜார்க்கண்ட்: 61.41% ஜம்மு – காஷ்மீர்: 51.35% … Read more

மீனாவிடம் ஒரு விஷயம் கேட்டேன்.. தரம் தாழ்ந்து பேசுனாங்க.. மாணிக்கம் நாராயணன் பேட்டி!

சென்னை: பல வெற்றிப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், ஒரு விஷயத்திற்காக மீனாவிடம் சென்றேன். ஆனால், அவர் தரம் தாழ்ந்து பேசினார் என்று பேட்டியில் கூறியுள்ளார். அவரின், இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரின் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், நடிகர்

இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினையைத் தீர்ப்போம்

நவீன விவசாயத்தை கிராமங்களுக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வட மாகாணம் மாற்றப்படும். காங்கேசன்துறை மற்றும் மாங்குளத்தில் இரண்டு முதலீட்டு வலயங்கள் -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு. இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான … Read more

Gujarat: கேமிங் சென்டரில் பயங்கர தீ விபத்து… 12 குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பலி!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டி.ஆர்.பி விளையாட்டு மையம் செயல்பட்டு வந்தது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிந்தாலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து – … Read more

சென்னைக்கு குடிநீர் அனுப்பும் வகையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கடலூர்: சென்னைக்கு குடிநீர் அனுப்பும் வகையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்படும். வீராணம் ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் சுமார் … Read more

குஜராத் கேமிங் மையத்தில் பயங்கர தீ விபத்து: 12 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) செயல்பட்டு வந்தது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் … Read more