குஜராத்தில் கேளிக்கை விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்து… குழந்தைகள் உட்பட 20 பேர் பலி…

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகர கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 20 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்களில் 12 குழந்தைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலத்த தீக்காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்ற நிலையில் நகரில் உள்ள அனைத்து கேமிங் ஜோன்-களையும் மூட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பல கிலோமீட்டர் தூரம் புகை மூட்டம் காணப்பட்டதை அடுத்து … Read more

குஜராத்தில் விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து.. 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சோகம்

ராஜ்கோட்: குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் Source Link

Vijay: ட்விட்டரில் ட்ரெண்டாகும் தளபதி 50.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தொடர்ந்து ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளன. இந்த படங்களுடன் விஜய் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். அதனால் இந்த இரு படங்களுமே ரசிகர்களின் வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தளபதி 69 படத்தின் அடுத்தடுத்த

நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தின் காரணமாகவே சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் 5,320 மில்லியன் ரூபா இலகு கடன் வசதியின் கீழ், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. புதிய கட்டட தொகுதியை திறந்துவைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் … Read more

Dhoni: "உலகளவில் பல கேப்டன்கள் தோனியைப் போல இருக்க விரும்புகிறார்கள்!" – வியப்படைந்த ஜஸ்டின் லாங்கர்

2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில்  கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இதனிடையே இந்தத் தொடரில் தோனி விளையாடும் சென்னை அணி இறுதிப் போட்டியில் இடம்பெறாதது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இருப்பினும் இந்தியாவுக்காக 3 உலகக் கோப்பைகளை வென்று, சிஎஸ்கே-வுக்காக 5 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள எம்.எஸ்.தோனி மீது சென்னை ரசிகர்கள் கண்மூடித்தனமான அன்பை வைத்திருக்கின்றனர். தோனி குறிப்பாக தோனி பேட்டிங் செய்வதைப் பார்ப்பதற்காக தங்கள் அணியின் … Read more

“ஜெயலலிதா வழியில் ‘இந்துத்துவ’ கொள்கை…” – அண்ணாமலை சர்ச்சை பேச்சும், பின்புல அரசியலும்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில், “ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்” என்னும் கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் விட்டுச் சென்ற இடத்தைப் பாஜக நிரப்பி வருவதாகவும் பேசியுள்ளார். அதற்கு, ஜெயலலிதா மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு அதிமுக தலைவர்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். … Read more

குஜராத் – ராஜ்கோட் சிறார் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) செயல்பட்டு வந்தது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் … Read more

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் கைது! பணி நியமன ஆணைகள் அரசு முத்திரைகள் பறிமுதல்!

Govt Job Fraudulent: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டார். ஈரோட்டை சேர்ந்த அவர்களிடம் இருந்து 34 பணி நியமன ஆணைகள் மற்றும் 48 அரசுத்துறைகளின் முத்திரைகளும் கைப்பற்றப்பட்டன…

KKR vs SRH: கோப்பையை வெல்லப்போவது யார்…? ஐபிஎல் வரலாறு சொல்லும் பதில் இதுதான்!

IPL 2024 Final Match: ஐபிஎல் தொடர் என்றாலே அது பரபரப்பு மிகுந்த தொடர் எனலாம். எந்த அணி எப்போதும் வெல்லும் என்பதை பலராலும் கணிக்கவே முடியாது எனலாம். அதுதான் டி20 கிரிக்கெட்டின் சுவாரஸ்யமும் கூட… இன்று பலம் வாய்ந்த அணியாக திகழும் அணியும் கூட நாளை மிகவும் பலவீனமான அணியிடம் படுதோல்வியடைந்து மண்ணைக் கவ்வ அதிக வாய்ப்பிருக்கிறது. கடந்த காலங்களிலும் இதனை நாம் பார்த்திருப்போம்.  இந்த சீசனை எடுத்துக்கொண்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு உதாரணமாக … Read more

ஜியோசினிமா செயலியை நாளையுடன் Uninstall செய்கிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் பாருங்க!

Jio Cinema Premium Yearly Plan: நடப்பு ஐபிஎல் தொடர் நீங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பவர் என்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்த்து வந்திருப்பீர்கள். அதுவே, மொபைலிலோ அல்லது லேப்டாப்பிலோ நீங்கள் ஓடிடி மூலம் என்றால் ஜியோசினிமா செயலியில் போட்டியை பார்த்திருப்பீர்கள். கடந்தாண்டு முதல்தான் ஐபிஎல் போட்டியை ஜியோசினிமா ஸ்ட்ரீம் செய்து வருகிறது. அதற்கு முன் டிஸ்னி+ ஹார்ட்ஸ்டாரில்தான் ஐபிஎல் போட்டி ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வந்தது. 2027ஆம் ஆண்டு வரை ஜியோசினிமா செயலி ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது.  … Read more