பரோட்டா உண்ணும்போது வந்த விக்கல்… தொழிலாளி மரணம் – மருத்துவர்கள் கூறுவது என்ன?

Kanyakumari Parotta Death: தொழிலாளி ஒருவர் பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென விக்கல் வந்ததால் சாப்பிட முடியாமல் திணறி உயிரிழந்த துயர சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது. 

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் பௌலர்கள் யார் யார்?

India National Cricket Team: ஐபிஎல் 2024 தொடர் நிறைவடைந்து ஐந்து நாள்கள் ஆகிவிட்டது. கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த ஒரு வாரம் காலம் ஓய்வு எனலாம். ஆம், வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 9வது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) நடைபெற இருக்கிறது.  இதற்காக இந்திய அணி (Team India) … Read more

சென்னை வெயிலுக்கு சுருண்டு விழுந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு…

சென்னையில் அடித்து வரும் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த திருநின்றவூர் தாசர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 12ம் வகுப்பு படித்து முடித்த ஹரிசுதன் என்ற மாணவன் இதய நோய் பாதிப்பால் உயிரிழந்தார். ஹரிசுதன் உடலை பார்க்க அவருடன் படித்த சக மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது கடும் வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சக்தி என்ற மாணவன் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு … Read more

தேர்தல் முடிவுகள் \"இந்தியா\" கூட்டணிக்கு எதிராக வந்தால்? இதுவரை இல்லாத சிக்கலில் \"காந்தி குடும்பம்\"

சென்னை: ஒரு காலத்தில் இந்திய அரசியலில் சக்திவாய்ந்த சக்தியாக இருந்த நேரு-காந்தி வம்சம் இப்போது பெரும் சவால்களை எதிர்கொள்கிறது. மூன்று பிரதமர்களை உருவாக்கிய குடும்பம், பலவீனமான தலைமை மற்றும் குழப்பங்களை எதிர்கொண்டு வருகிறது. பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது காங்கிரஸ் தலைமை அளவில் சற்று Source Link

காளிகாம்பாள் கோயிலில் சூர்யா சாமி தரிசனம்.. கார்த்திக் சுப்புராஜ் படமாவது சீக்கிரம் வருமா?

 சென்னை:  சூர்யாவின் 44-வது படம் அந்தமானில் உள்ளத் துறைமுகத்தில் வரும் ஜூன் 2ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதனை முன்னிட்டு சென்னையிலிருந்து அந்தமானுக்கு புறப்படுவதற்கு முன்பாக நடிகர் சூர்யா காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய வெற்றி

எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்றையதினம் (30.05.2024) ஆராயப்பட்டது. இதன்போது வைத்தியசாலை … Read more

ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் சஸ்பெண்ட்; ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை மீதான நடவடிக்கையின் பின்னணி என்ன?!

ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரையை தமிழக உள்துறை செயலாளர் அமுதா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவு காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு புதிய வேலையைத் தேடிக்கொண்டிருந்தார். அதன் பிறகு கடந்த 1997-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் எஸ்.ஐ-யாக முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்தார். அதன் பிறகு, திருச்சி பாலக்கரை … Read more

மருத்துவக் காப்பீடு நடைமுறை: தமிழக அரசுக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை

சென்னை: அகவிலைப்படி உயர்வை வழங்கிய பிறகு மருத்துவக் காப்பீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என போக்குவரத்து ஓய்வூதியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநிலத் தலைவர் டி.கதிரேசன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்ற 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மிகக் குறைந்த ஓய்வூதியத்தில் வாழ்ந்து வருகிறோம். அரசு ஊழியர்களை போல எங்களுக்கும் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வந்தது. … Read more

டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: உச்ச நீதிமன்றத்தை நாடிய ஆம் ஆத்மி அரசு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு. டெல்லி அரசு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசம், இமாச்சலில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் பாகுபாடுகளை புறந்தள்ளிவிட்டு பாஜகவினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என … Read more

விக்ரமன் மகன் நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

இயக்குநர்கள் சூரியகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன் இயக்கத்தில் விஜய் கனிஷ்கா நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.