பல்லாவரம் செயின் பறிப்பு சம்பவம்: கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு தமிழக பாஜக அறிவுரை
சென்னை: ‘ஆடம்பர வாழ்க்கைக்காக மாணவர்கள் வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்’ என்று தமிழக பாஜக அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல்லாவரத்தில் ஒரு பெண்ணிடம் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்து செயின் பறித்த இரு கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு செயின் பறிப்பில் ஈடுபட வேண்டிய அளவுக்கு தேவை என்ன? அந்த மாணவர்கள் … Read more