“உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்” – ராகுல் காந்தி அழைப்பு

புதுடெல்லி: . மக்களவைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், “அனைவரும் உங்களின் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்துக்காகவும் வாக்களியுங்கள்.” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காலை 11 மணி நிலவரப்படி 25.76 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. டெல்லியில் 21.69%, மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 36.88 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் … Read more

ஜெயிலர் 2 படத்தில் ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க..

Jailer 2 Actor Rajinikanth Salary : ரஜினிகாந்தை வைத்து நடிகர் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது தெரியுமா?   

பகலறியான் விமர்சனம்: `இவன் இரவிலும் தூங்கியே இருக்கலாம்' – குழப்பமான திரைக்கதை மட்டுமே புதுமையா?

ஓர் இளம்பெண் தனது காதலனுடன் புறப்படுவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுப் புறப்படுகிறாள். அவளது காதலன் உல்ப் (வெற்றி) அந்தப் பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு இரவு முழுக்க அதே ஊரில் மர்மமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதே நேரத்தில் மற்றொரு ரவுடி சைலண்ட் (முருகன்) தனது தங்கையைக் காணவில்லை என அதே ஊர் முழுக்க சல்லடையிட்டு அலைகிறான். இந்த இரண்டு கதைச் சுருக்கத்தை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளவே எக்கச்சக்க பொறுமை தேவைப்படுகிறது. இதற்குப் பின் அடுத்து என்ன நடக்கப் … Read more

தோனிக்கு பிடித்த கேம்! பிளைட்டில் போகும்போதெல்லாம் விளையாடுவாராம்

கொரோனா வைரஸூக்குப் பிறகு இந்தியாவில் கேமிங் துறை பூதாகரமாக வளர்ந்துவிட்டது. சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கேமிங்களுக்கு அடிமையான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனியும் கேமிங் விளையாடி பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறாராம். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது மட்டும் முழுமையாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் அவர், மற்ற நேரங்களில் விவசாயம் உள்ளிட்ட வேலைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். தனக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் காடுகளை டிராக்டர் மூலம் உழுது, விரும்பும் பயிர்களை நட்டு வளர்த்துக் கொண்டிருக்கும் … Read more

புனே போர்ஷே கார் விபத்து… 17 வயது மைனரின் தாத்தா சுரேந்திர குமார் அகர்வால் கைது…

புனே-வில் கடந்த வாரம் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். பைக்கில் சென்ற இரண்டு மென்பொறியாளர்கள் இறந்த இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றவும் 17 வயது மகனுக்கு போர்ஷே சொகுசு காரை ஓட்டக்கொடுத்த அவருடைய தந்தை மற்றும் அவனுக்கு மது விற்பனை செய்த பாரின் உரிமையாளரையும் கைது செய்ய வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் வாகனத்தை ஒட்டிய வாலிபரின் தந்தையும் புனே நகரின் … Read more

கண்ணே கூசுது.. காதலியை பைக்கில் உட்கார வைத்து.. ரோட்டில் அப்பட்டமாக.. கடைசியில் \"காது\" பிடித்த ஜோடி

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளிவந்து பரபரப்பை கிளப்பி வருகிறது. யார் இந்த காதல் ஜோடி? நாளுக்கு நாள் சில காதல் ஜோடிகளின் அட்டகாசங்களும், சேட்டைகளும், அத்துமீறல்களும், பொதுவெளியிலேயே பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகின்றன.. சிலசமயம் இந்த அக்கிரமம் எல்லைமீறி செல்வதுடன், அவை வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி விடுகிறது. {image-screenshot34565-down-1716614612.jpg Source Link

இரண்டாம் திருமணத்திற்கு தயாரா? அப்பாவின் கட்டுப்பாட்டில் பிரசாந்த்..பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: 90 காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணனாக இருந்தவர் நடிகர்  பிரசாந்த். விஜய், அஜித் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதிக்க தடுமாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். சில ஆண்டுகளாக சினிமாவில் காணாமல் போன பிரசாந்த், கோட் படத்தில் நடித்து வருகிறார். இவர் பல விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி

இரவு உணவு தராததால் ஆத்திரம்: தாயை அடித்துக் கொன்ற கொடூர மகன்

ரத்லம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரவு உணவு தராததால் 30 வயது நபர் ஒருவர் தனது தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்லம் மாவட்டத்தில் உள்ள சரவன் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சரவன் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலியா பீல், இவரது மனைவி ஜீவாபாய் (65 வயது). இவர்களுக்கு ஆஷாராம் (30 வயது) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு உணவு தொடர்பாக ஆஷாராமுக்கும் அவரது … Read more

ஐ.பி.எல்; பெங்களூருவின் சாதனையை சமன் செய்த ஐதராபாத்

சென்னை, சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி … Read more

பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலச்சரிவு: 100 பேர் பலி

போர்ட் மோர்ஸ்பை, பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆஸ்திரேலியா நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட துல்லியமான பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூடும் என்று கிராம மக்கள் … Read more