₹ 56 லட்சம் விலை குறைந்த ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

மேட் இன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் என இரு மாடல்களும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதனால் மிகப்பெரிய அளவில் ரூ.29 லட்சம் முதல் ரூ.56 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த இந்த இரு எஸ்யூவி மாடல்கள் முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றது. இதற்கு முன்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பிரத்தியேக ஜேஎல்ஆர் தொழிற்சாலையில் வேலார், எவோக், ஜாகுவார் F-Pace, மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகியவை … Read more

“நான் மும்பை ஐகோர்ட் நீதிபதி… எஸ்.பியை பார்க்கணும்!” – அட்ராசிட்டி காட்டிய போலி நீதிபதி கைது!

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுலகத்திற்கு  வெள்ளை நிறக் காரில் டிப்டாப் நபர் ஒருவர் வந்தார். வரவேற்பறைக்குச் சென்ற அவரை வரவேற்பாளர் அறையில் இருந்த காவலர்கள் வரவேற்றனர். “யார் சார் நீங்க? யாரைப் பார்க்கணும்” எனக் கேட்டுள்ளனர். அதற்கு,  ”என்னோட பேரு டாக்டர் பாஸ்கரன். நான் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி.  எஸ்.பி சார் இருக்காரா?அவரைத்தான் பார்க்கணும்” எனக் கூறியுள்ளார். போலி நீதிபதியாக நடித்து கைதான பாஸ்கரன் வரவேற்பறையில் இருந்த காவலர்கள், அவரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டனர். … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற அன்றே கோயில் தொடர்பான சில வழக்குகளை சக நீதிபதிகளுடன் அமர்ந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்தார். பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி ஆர். … Read more

விளம்பரங்களை வெளியிட தடை: உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்கு

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக எந்தவித விளம்பரத்தையும் பாஜக வெளியிடக்கூடாது என கொல்கத்தா நீதிமன்ற தனி நீதிபதி கடந்த 20-ம் தேதி தடை விதித்தார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த தடையை அவர் விதித்திருந்தார். இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. அப்போது அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதி தீர்ப்பில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டு மனுவை … Read more

Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..

Actor Dhanush Second Marriage : தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், நடிகர் தனுஷ். இவர், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.   

Whats App : மொபைல் எண்ணை சேமிக்காமல் மற்றொரு எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப 5 வழிகள்..!

WhatsApp இப்போது மற்றவர்களை தொடர்பு கொள்ளும் முக்கியமான மெசேஜிங் செயலியாக மாறிவிட்டது. இந்த செயலி மூலம், டெக்ஸ்ட் மெசேஜ்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், அல்லது ஆவணங்களை அனுப்பலாம். ஆனால், சில சமயங்களில் நீங்கள் ஒரு நபருக்கு அவரின் எண்ணை சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப முடியும். சாதாரணமாக, நீங்கள் மொபைல் எண்களை சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப முடியாது. ஆனால், நாம் உங்களுக்கு அது எப்படி முடியும் என்று ஐந்து வழிகளை இங்கே பார்க்கலாம் 1. WhatsApp செயலி … Read more

புலிகளுடன் போட்டோ சூட்… நட்சத்திர விடுதியில் சூட் போட்டு தங்கிய மோடி… ரூ. 80 லட்சம் வாடகை பாக்கி கேட்டு ஹோட்டல் நிர்வாகம் நோட்டீஸ்…

மைசூரு நட்சத்திர விடுதியில் மோடி தங்கியதற்கான வாடகை கட்டணம் ரூ. 80 லட்சம் ஓராண்டாக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் ஹோட்டல் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புலிகள் திட்டத்தின் (Project Tiger) 50வது ஆண்டை கொண்டாடும் வகையில் 2023 ஏப்ரல் மாதம் மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF) ஏற்பாடு செய்த இந்த 50 ஆண்டுகால புலித் … Read more

திருப்பத்தூரில் சுற்றிலும் அத்தனை பேர்.. அசிங்கமாக சிக்கிய கயல்விழி.. போலி பட்டாவா? இதெல்லாம் தேவையா

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நடந்த மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.வீடு, நிலம், என எந்தவிதமான சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், அதற்கு பட்டாக்கள் மிகவும் அவசியம்.. உரிமையாளர்கள் எந்நேரமும் தங்கள் கையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கக்கூடிய ஆவணம் இதுவாகும். சொத்துக்கள்: இதுபோன்ற பட்டா இருந்தால்தான், ஒருவரின் சொத்துக்கள் உரிமையானது என்பதற்கு அத்தாட்சியாகும். இந்த பட்டாவில், Source Link

பாடலை நீக்குங்கள்..மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ்..பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்!

சென்னை: மலையாளத் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் வரும் கண்மணி அன்போடு பாடல் உரிமையை வாங்கிய பிறகுதான் படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜாவின் நோட்டீஸ்களுக்கு தயாரிப்பாளர் சரியான பதில் கொடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். கேரள மாநிலம் கொச்சியை அடுத்த மஞ்சம்மல்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு பிரதமரா? காங்கிரஸ் விளக்கம்

சண்டிகார், ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒருவர் வீதம் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் பதவி வகிப்பார்கள் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பேசி வருகிறார்கள். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், சண்டிகாரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமராக இருப்பார்? என்று கேட்பவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். அவர்களுக்கு 2004-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை நினைவுபடுத்துகிறேன். … Read more