எல்லைகள் பாதுகாப்புடன் இருந்திருந்தால் இந்தியா இன்னும் வேகமாக வளர்ந்து இருக்கும்: அஜித் தோவல் கருத்து

புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த ரஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று கலந்து கொண்டு பேசியதாவது: நமது எல்லைகள் கூடுதல் பாதுகாப்புடன் இருந்திருந்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிஇன்னும் வேகமாக இருந்திருக்கும். எதிர்காலத்தில் நமது வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, நமது எல்லைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே, எல்லை பாதுகாப்பு படையினரின் பொறுப்பு மிக, மிக அதிகமாக இருக்க வேண்டும். அவர்கள் 24 மணி … Read more

IPL 2024 : ஐபிஎல் 2024 இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியது எப்படி? கம்மின்ஸ் ஓபன் டாக்

ஐபிஎல் 2024ல் இறுதிப் போட்டிக்கு செல்லும் இரண்டாவது அணியை தீர்மானிக்கும் குவாலிஃபையர் 2 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சம பலம் பொருந்திய இரு அணிகளும் மோதிய போட்டி என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி பக்கம் தான் நேற்று வெற்றி காற்று வீசியது. அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐபிஎல் 2024 இறுதிப் … Read more

இனி வாயே திறக்கக்கூடாது.. ஓவராக பேசிய சுசித்ராவுக்கு வாய்க்கட்டு போட்ட நீதிமன்றம்

சென்னை: பாடகி சுசித்ரா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து கார்த்திக் குமார் சுசித்ரா மீது மான நஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுசித்ராவுக்கு அதிரடி உத்தரவை

Tamil News Live Today: 58 தொகுதிகள்… களத்தில் இரண்டு முன்னாள் முதல்வர்கள் – தொடங்கியது 6-ம் கட்ட வாக்குப்பதிவு!

6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கிய முதல் கட்ட தேர்தலை தொடர்ந்து, அம்மாதம் 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், 6-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் 58 தொகுதிகளில் நடைபெறுகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் 14, ஹரியானாவில் 10, மேற்கு வங்கத்தில் 8, பிகாரில் 8, டெல்லியில் … Read more

‘திருவள்ளுவர் இந்துதான்…’ – சொல்கிறார் கவியரசு கண்ணதாசன்!

தெய்வப் புலவர் திருவள்ளுவர் பிறந்த நாள் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர நாளான நேற்று கொண்டாடப்பட்டது. வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில்தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதை தனித்தமிழ் இயக்கம் தொடங்கி தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர் மறைமலை அடிகள்தான் ஆய்ந்தறிந்து உறுதிப்படுத்தினார். 1935-ம் ஆண்டு ‘திருவள்ளுவர் திருநாள் கழகம்’ என்ற அமைப்பு சார்பில் மே மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (தமிழில் வைகாசி மாதம்) மறைமலை அடிகளை தலைவராகக் கொண்டு ‘திருவள்ளுவர் திருநாள் கூட்டம்’ … Read more

அதானி நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்: சர்வதேச அமைப்புகள் கடிதம்

புதுடெல்லி: அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருமாறு 21 சர்வதேச அமைப்புகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதி உள்ளன. இது தொடர்பாக ‘‘தரமற்ற நிலக்கரியால் தமிழக அரசுக்கு ரூ.6,000 கோடி இழப்பு’’ என்ற தலைப்பில் நேற்று நமது ‘‘இந்து தமிழ் திசை’’ நாளிதழில் செய்தி வெளியானது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்பன்னாட்டு புலனாய்வு நிருபர்கள் அமைப்பான … Read more

பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதி: ஐஎம்எஃப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது பாகிஸ்தான். சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி மூலம் பொருளாதார நெருக்கடியை அந்த நாடு சமாளித்து வருகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து (ஐஎம்எஃப்) பாகிஸ்தான் 3 பில்லியன் டாலர் நிதி உதவியை ஏற்கெனவே பெற்றுள்ளது. இந்நிலையில் கூடுதலாக, 6 பில்லியன் டாலர் முதல் 8 பில்லியன் டாலர் வரையில் நிதி உதவி கேட்டு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக ஐஎம்எஃப் மற்றும் பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளிடையே … Read more

சென்னை : இரவு பார்ட்டிக்கு அழைத்த பெண் அழகி… ஆசையாக சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சென்னை பட்டினம்பாக்கத்தில் செல்போன் கடை உரிமையாளர் கடத்தி 50 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு விடுவித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.   

கவுண்ட்டர் கிங் கவுண்டமணியின் சொத்து மதிப்பு இவ்வளவா?.. வாய் பிளந்த ரசிகர்கள்.. ராஜாவா இருக்காரே

சென்னை: கவுண்டமணி தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் எந்த காமெடி சேனலை பார்த்தாலும், எந்த மீமை பார்த்தாலும் அதில் கவுண்டமணி இன்னும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக கவுண்டமணிக்கு எப்போதும் அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 85ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், அதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தை விட முன்கூட்டியே ஆண்டு … Read more