மோடி ஆட்சி அகற்றப்படும் எனக் கூறும் 5 கட்ட தேர்தல் கணிப்புகள் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 5 கட்ட தேர்தல் கணிப்புகள் மோடி ஆட்சி அகற்றப்படும் எனக் கூறுவதாக தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ்ப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று 2014 தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி வழங்கி நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.கொடுத்த வாக்குறுதியின்படி 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 2023 டிசம்பர் இந்திய … Read more

Karthi birthday: கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெளியானது கார்த்தி 27 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் ஜப்பான் படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் 2 அவருக்கு சிறப்பாக கை கொடுத்த சூழலில் தீபாவளி ரிலீசாக வெளியான ஜப்பான் படம் சொதப்பியது. இந்நிலையில் தற்போது கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. 96 பட இயக்குநர்

யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும்

வடக்கு மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அபிவிருத்தியின் நன்மைகள் அந்த மக்களுக்கும் வழங்கப்படும். வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி … Read more

பசு சாணத்தில் கற்கள்… மாட்டுச் சாணத்தில் விநாயகர்… 1,146 மாடுகளுடன் பிரமாண்ட கோசாலை!

22 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காட்சியளிக்கும் இந்தக் கோசாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக் கப்படுகின்றன. இதற்கென 20-க்கும் மேற்பட்ட கொட்டகைகள் அமைக்கப் பட்டுள்ளன. 3,500-க்கும் மேற்பட்ட மரங்களுடன் பசுமையாகக் காட்சியளிக்கும் இந்தக் கோசாலையில் மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனமும் சாகுபடி செய்யப் படுகிறது. கோசாலையில் மாடுகள் கோசாலையில் ஶ்ரீவித்யா மாடுகளின் கழிவுகளிலிருந்து பலவிதமான மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரிப்பதற்கான தொழிற்கூடம் ஒன்றும் செயல்படுகிறது. மாடுகள் பராமரிப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் பணிகளுக்காக 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். இவ்வாறு பல … Read more

6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்தது. இவைதவிர, 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி … Read more

கார் விபத்து வழக்கில் சாட்சிகளைக் கலைக்க முயற்சி: புனே காவல் ஆணையர் குற்றச்சாட்டு

புனே: “புனேவில் விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை சிறுவன் ஓட்டவில்லை என்றும், அதனை அவரது குடும்ப ஓட்டுநரே ஓட்டினார் என்றும் நம்பவைக்க முயற்சிகள் நடந்துள்ளன. சாட்சிகளைக் கலைக்க முயன்றதாக வழக்கு பதியப்படும்” என்று புனே காவல் ஆணையர் தெரிவித்தார். புனேவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே.19) அன்று 17 வயது சிறுவன் ஒருவன் சொகுசு காரை ஓட்டி இருவர் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த வழக்கில் புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு … Read more

ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு GT சீரிஸ் மாடல் போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது … Read more

ஒருமித்த தீர்ப்பு இல்லாததால் சவுக்கு சங்கர் வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கியதால் சவுக்கு சங்கர் வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. பிரபல யூடியூப்ர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மேலும் அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்து குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் … Read more

Karthi birthday: கார்த்தி பிறந்தநாள்.. அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்ட மெய்யழகன் டீம்!

சென்னை: நடிகர் கார்த்தி நாளைய தினம் தன்னுடைய 47வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி இன்றைய தினம் அவரது பிறந்தநாள் கொண்டாட்டமாக அவர் நடிப்பில் உருவாகியுள்ள கார்த்திக் 27 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. மேலும் படத்தின் டைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. 96 படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர்

மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு முன்னேற்றத்துக்கான வாய்ப்பு உருவாக்கப்படும்

தெற்காசியாவில் மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்கும் ஒரே நாடு இலங்கை.வடக்கு மாகாணத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடுத்த வருடம் நிதி ஒதுக்கப்படும் – “உறுமய ” வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டு மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு முன்னோக்கி செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசியாவிலேயே மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்கும் ஒரே நாடு இலங்கை என்று தெரிவித்த … Read more