'என்ன குழந்தை?' – பாலினம் அறிய 8 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றை வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவத்தில், பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அரிவாளால் வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கொடூர சம்பவம் கடந்த 2020-ம் செப்டம்பர் 19-ம் தேதி படவுன் பகுதியில் நடந்திருக்கிறது. இதில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் பெயர் அனிதா, தாக்கிய கணவரின் பெயர் பன்னா லால். இந்த சம்பவத்தின்போது, அனிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். அதோடு, அப்போது இருவருக்கும் ஐந்து பெண் குழந்தைகளும் இருந்தன. கர்ப்பிணி ஆனால், பிறக்கப்போகும் … Read more

விழுப்புரம் அருகே காட்டுப் பன்றி கடித்து 10 பேர் காயம்: தோட்டத்தில் புகுந்த பன்றியை பிடிக்க வலைவிரிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கண்ணில் பட்டவர்களை எல்லாம் காட்டுப் பன்றி கடித்து குதறியதால் கிராம மக்கள் அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதில், படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரும்பு தோட்டத்துக்குள் மறைந்துள்ள காட்டுப் பன்றியை பிடிக்க வனத்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அருகே சித்தானங்கூர் கிராமத்தில் இன்று வழக்கம்போல் பொதுமக்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 150 கிலோ எடை கொண்ட காட்டுப்பன்றி ஒன்று … Read more

புனே கார் விபத்து: இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்

புனே: கடந்த 19-ம் தேதி அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன், தற்போது சிறார் சீர்திருத்த முகாமில் உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் தகுந்த நேரத்தில் விபத்து குறித்த தகவலை கொடுக்க தவறிய காவலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புனேவின் கல்யாணி நகர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சிறுவன் மோதினார். இதில் … Read more

இதயம் அப்டேட்: பாரதியை வீட்டு வேலைக்காரியாக மாற்றிய சாரதா.. ஆதி கொடுத்த சர்ப்ரைஸ்

Idhayam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

இறுதிப்போட்டியில் SRH… வீழ்ந்தது ராஜஸ்தான் – பாட் கம்மின்ஸின் பக்கா கேப்டன்ஸி!

SRH vs RR Match Highlights: இந்தியன் பரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் … Read more

எங்களை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைப்பேன் : சீமான்

சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்களை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் தங்கள் கட்சியை கலைத்து விடுவதாக கூறி உள்ளார்.   நா த க ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சி.பா. ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம். ”முல்லை பெரியார் அணை உறுதி தன்மையோடு இருப்பதாக ஆய்வு செய்தவர்கள் கூறியிருக்கிறார்கள். அணை பலவீனமாக இருக்கிறதா? பலவீனமாக இருக்கிறது என்றால் அணைக்குள் அணையை கட்டிக்கொள்ளலாம். இடித்து விட்டு ஏன் கட்டவேண்டும். திருவள்ளுவருக்கு … Read more

Sivakarthikeyan: அமரன் டீமிற்கு பிரியாணி ட்ரீட் கொடுத்த சிவகார்த்திகேயன்.. பீஸை தேடி தேடி போடறாரே!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள சூழலில் நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் படத்தை தயாரித்துள்ளார். படத்தில்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளக் கொடுப்பனவு தொடர்பாகக் கண்டறிவதற்காக விசேட குழு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாகக் கண்டறிந்து, அறிக்கை வழங்குவதற்காக ஜனாதிபதியில் செயலாளரின் தலைமையில் விசேட குழுக்கள் சில நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நேற்று (23) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்றுமதி விவசாயக் கைத்தொழிலைப் பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான பங்களிப்பை வழங்கும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், தோட்டச் சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் … Read more

IPL Final Fact Check: ஐ.பி.எல் ஸ்க்ரிப்டடா? பரவிவரும் சேப்பாக் பேனர் புகைப்படமும் உண்மையும்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி இன்று நடக்கிறது. இதில் வெல்லும் அணி இதே சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுடன் மோதும். இந்நிலையில், கொல்கத்தாவுக்கும் ஹைதராபாத்துக்கும்தான் இறுதிப்போட்டி என்பதாக ஏற்கெனவே சேப்பாக்கம் மைதானத்தில் பேனர் வைக்கப்பட்டுவிட்டதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் ஐ.பி.எல் ஸ்க்ரிப்டட் எனவும் ஏற்கெனவே இறுதிப்போட்டி தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றும் சில ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர். பரவும் அந்தப் புகைப்படம் … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் கிளப்பிய திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை – ஆய்வுகள் சொல்வது என்ன?

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து, தமிழக அரசியலில் வள்ளுவரை மையமிட்டு, ‘ஆரிய – திராவிட’ விவாத நெருப்பை அவ்வப்போது பற்ற வைத்து வருகிறார். அதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்தாலும் அவர் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. 23-ம் தேதி தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட ‘திருவள்ளுவர் திருநாள் விழா’ அழைப்பிதழில் வள்ளுவர் காவி உடையில், பூணூல் அணிந்திருந்தது போன்ற படம் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு பல தலைவர்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, திமுக அமைப்புச் … Read more