கடந்த ஆட்சி காலத்தில் பிரிட்டனில் அடகு வைக்கப்பட்ட ரூ.100 மெட்ரிக் டன் தங்கம் மீட்கப்பட்டு இந்தியா வந்தடைந்தது!

டெல்லி: கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில்,  நிதி நெருக்கடிகளை சமாளிக்க பிரிட்டன் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த  தங்கத்தில், ரூ. 100 மெ.டன் தங்கம் மீட்கப்பட்டு  இந்தியாவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக  ரிசர்வ் வங்கி  வட்டாரங்கள்  தெரிவித்து உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தங்க கையிருப்பில் பாதிக்கும் மேற்பட்டவை, பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆஃப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.