தமிழகத்தில் சுயேச்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா

சென்னை தமிழகத்தில் சுயேச்சை வேட்பார்களை விட நோட்டா அதிக அளவில் வாக்குகளைப் பெற்றுள்ளது. இன்று காலை 8 மணி முத்ல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.