அவரின் ஈகோவை அடக்கிய மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடியை மறைமுகமாக சாடிய பிரகாஷ் ராஜ்!

பெங்களூரு: நாடு முழுவதும் இன்று அதாவது ஜூன் 4ஆம் தேதி 18வது மக்களவைப் பொதுத்தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 7 கட்டங்களாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நடைபெற்ற இந்த மக்களவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.