இன்று குடியரசுத் தலைவர் 17 ஆவது மக்களவையை கலைத்தார்.

டெல்லி இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 17 ஆவது மக்களவையை கலைக்க உத்தரவிட்டுள்ள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதாவது பா.ஜ.க. 240 தொகுதிகளையும். கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. என்வே பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.