எல்லா போர்களும் ஜெயிப்பதற்காக அல்ல.. தோல்வியடைந்த ராதிகா சரத்குமாரின் மனமுடைந்த பதிவு!

சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட்டார்.நேற்று எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தோல்வி அடைந்த ராதிகா சரத்குமார், தனது எக்ஸ் தளத்தில், மனமுடைந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவினைப் பார்த்த பலர் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில், தனிக்கட்சி நடத்தி வந்த சரத்குமார்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.